புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2020

கொரோனாவினால் மரணமடைந்த 5 பேருடைய விபரங்கள்

Jaffna Editor
கொரோனா காரணமாக மரணமடைந்ததாக இன்று அறிவிக்கப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1. 46 வயதான ஆண் – கொம்பனித் தெருவைச் சேர்ந்தவர். மருத்துவமனையில் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார். நீண்டகாலமாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்

2. 68 வயதான பெண் – வெல்லாம்பிட்டியைச் சேர்ந்தவர். கொழும்பு தேசிய வைத்தியசலையில் மரணம். நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டவர்.

3. 58 வயதான பெண் – கொழும்பு 12 இல் உள்ள வீட்டில் மரணமடைந்துள்ளார். அவருக்கு இருதய நோய் இருந்துள்ளது. கொரோனா காரணமாக அது மோசமடைந்துள்ளது.

4. 73 வயதான பெண்மணி – கிரான்டபாஸ் பகுதியைச் சேர்ந்தவர். வீட்டில் மரணமடைந்துள்ளார். சுவாச நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர். கொரோனாவினால் அது மோசமடைந்தது.

5. 74 வயதான ஆண். கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர். வீட்டில் மரணமடைந்திருக்கின்றார். இருதய பாதிப்பு கொரோனாவினால் மோசமடைந்து மரணமடைந்துள்ளார்.இன்று மட்டும் ஐந்து பேர் மரணம்; மூவர் பெண்கள்

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா காரணமாக இன்று மட்டும் ஐந்து பேர் பலியாகி இருப்பதாக சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் தொகை 29 ஆக அதிகரித்திருக்கிறது.

இலங்கையில் கொரோனா பரவ ஆரம்பித்த பின்னர் ஒரே நாளில் அதிகளவானவர்கள் மரணமடைந்திருப்பது இருதான் முதன்முறையாகும்.

இன்று மரணமடைந்தவர்கள் 46, 68, 58, 73, 74 வய

ad

ad