புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2020

ராஜபக்சக்களின் கஸ்ட காலம்:அலரி மாளிகைக்கும் வந்தது?

www.pungudutivuswiss.com
கோவிட் தொற்று காரணமாக பிரதமரது வதிவிடமா அலரி மாளிகையும் முடக்க நிலைக்கு சென்றுள்ளது.

மகிந்த ராஜபக்ஸவின் வதிவிடமான அலரிமாளிகை பணியாளர்களினை எதிர்வரும் வாரம் கடமைக்கு சமூகமளிக்கவேண்டாமென அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு பணியாற்றிய அதிரடிப்படையினர் சிலருக்கு ஏற்பட்ட தொற்றினையடுத்து கொரேர்னா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா தொற்று உள்ளே பரவியமை தொடர்பில் சோதனைகளின் பின்னரே முடிவு தெரியவருமென எதிர்பார்க்கப்படுகின்றது.


ad

ad