புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2020

வீதியெங்கும் உடலம்: இரண்டாவது நபரும் கைது?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்கள் என சமூக வலைத்தளத்தில்

போலியான பிரசாரத்தை

முன்னெடுத்த மற்றுமொரு நபர், கண்டி ஹந்தான பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட 28 வயதுடைய சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றில் இன்று (16) முன்னிலைப்படுத்தப்படவுள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

ad

ad