புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2020

மீண்டும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட பொறிஸ் ஜோன்சன்

பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீண்டும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.  கடந்த வாரம் எம்.பி.க்கள் குழுவுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார்.  இதில், அவருடன் தொடர்பில் இருந்த எம்.பி. லீ ஆண்டர்சன் என்பவருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் நேற்றிரவு முதல் ஜான்சன் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

ad

ad