குற்றப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மீள சிந்திக்க வேண்டும்: மஹாநாயக்க தேரர்கள்
பிரதம நீதியரசர் ஷரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீள சிந்திக்க வேண்டுமென இலங்கையின் மிக முக்கியமான பௌத்த மஹாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.