வங்கிக் கொள்ளைகளுடன் ஜே.வி.பிக்கு தொடர்பு!- எஸ்.பி. திஸாநாயக்க சந்தேகம்
நாடு முழுவதும் தற்போது நடந்து வரும் தொடர் வங்கி கொள்கைகளின் பின்னணியில் ஜே.வி.பியும் முன்னிலை சோசலிசக் கட்சியும் இருக்கலாம் என தான் எண்ணுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.