-

8 ஜூன், 2014


உலககோப்பை ஹாக்கி : இந்திய அணி முதலாவது வெற்றி
உலககோப்பை ஹாக்கி அணி போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தியது இந்திய அணி. 3-2  என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வென்றது இந்திய அணி.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. // கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.


எதிர்வரும் வெள்ளியன்று கோலாகலமாக  உலகக்கிண்ண போட்டிகள்
இருபதாவது உலகக் கோப்பை கால்பந்து நடைபெறும் பிரேசில் பிரிட்டனை விட 34 மடங்கு பெரியது. அதனால், விரிவான திட்டமிடலுக்குப் பின்னரே சுற்றுலாப் பயணிகள் பிரேசிலுக்குப் பயணிக்க வேண்டும். இத்தொடரின் முதல் ஆட்டம் சா பாலோவில் தொடங்குகிறது. இறுதி ஆட்டம் ரியோ டி ஜெனிரோவில் முடிகிறது. ஆரம்பம் முதல்
இலங்கை தமிழர் பிரச்சினையை ஜெயலலிதா ஆயுதமாக பயன்படுத்துகிறார் 
தமது அரசியல் வெற்றிக்காக ஜெயலலிதா நீண்ட காலமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்.
ஏமாற்றப்பட்டார் டிவில்லியர்ஸ் 
தென் ஆபிரிக்க அணியின் டெஸ்ட் அணித்தலைவர் பொறுப்பு தனக்கு கிடைக்காதது பெரிய ஏமாற்றமாக உள்ளது என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
news
ஈராக்கின் மொசூல் நகரத்தில் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் நூறிற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகில் அதிக சத்தம் போடும் நகரம் மும்பை 
 உலகில் அதிக இரைச்சலான நகரம் மும்பை என்ற அதிர்ச்சி தகவல் மராட்டிய பொருளாதார கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்ததுள்ளது.
திறமை கொண்ட பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லை? -வெங்சர்க்கார் சுட்டிக்காட்டு 
news
இங்கிலாந்து அணியை 2 இன்னிங்ஸில் ஆட்டமிழக்க செய்யும் திறமை கொண்ட பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லை என்று வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
news
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் 17 வயது பெண்ணை திருமணம் முடிக்கவுள்ளார். இவரது திருமணம் இந்த மாதம் நடக்வுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாக் கூட்டத் தொடரில் மீளவும் இலங்கை விவகாரம் 
ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரிலும், இலங்கை நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இடம்பெயர்ந்தோர் தொடர்பில் அறிக்கை 12 ஆம் திகதி ஐ.நா.இல் சமர்ப்பிப்பு.
இலங்கையில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஐ.நா. வின் சிறப்பு அறிக்கையாளர் சலோகா பெயானியின் அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில், எதிர்வரும் 12ம் திகதி  இலங்கையில் போரினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த அறிக்கையை,

சோமாலியாவில் 4 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் நான்கு ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விமல் வீரவன்சவின் கட்சியில் இருந்து மேலும் இருவர் விலகல்
இலங்கை அரசாங்கத்துடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக கூறும் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து மேலும் இருவர்

தமிழ்மொழி மற்றைய மொழிகளுக்கு சமாந்தரமாக அமுல்படுத்த வேண்டும் பாஸ்கராவின் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்.
தமிழ்மொழி மற்றைய மொழிகளுக்கு நிகராக சமாந்தரமாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஜனநாயக மக்கள் முன்னணியின்  உறுப்பினர் பாஸ்கராவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை

7 ஜூன், 2014


பருத்தித்துறையில் சமையலறை புகைக்கூட்டின் கீழ் பதுங்குகுழி கண்டுபிடிப்பு
யாழ். பருத்தித்துறை பகுதியில் விநாயகர் முதலியார் வீதியில் உள்ள வீடொன்றின் சமயலறையின் புகைக்கூட்டின் கீழ் இரகசியமான முறையில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி ஒன்று

10 புலித் தலைவர்களை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்க மலேசியா நடவடிக்கை?
பத்து தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களை கைது செய்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மலேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி
ஜெயலலிதா எடுக்கும் விஸ்வரூபம் .மத்தியை ஒரு கலக்கு கலக்குவாரா ? கூட்டணி அமைத்து  எதிர்கட்சியாகும் நோக்கம் காங்கிரசை ஓரம் கட்டுகிறார் 
காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நாடாளுமன்றத்தில் முயற்சிகள் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.

ஐதேகவில் இணையப் போகிறார் திகாம்பரம்
ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நுவரெலிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோர்டான் இளவரசர் நவிபிள்ளை பதிலாக முன்மொழியப்பட்டுள்ளார் 
news
மனித உரிமைக்குழுவின் புதிய ஆணையாளர் பதவிக்கு ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைனை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் மொழிந்துள்ள

விசாரணைக்குழுவின் இணைப்பாளராக சன்ட்ரா பெய்டாசை நியமித்தார் நவநீதம்பிள்ளை - சிறிலங்காவுக்கு அறிவிப்பு
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நாவின் சிறப்பு விசாரணைக் குழுவின்

ad

ad