«உங்கள் வலிமையைக் காட்டியுள்ளீர்கள், இப்போது ஒரு புதிய கட்டம் தொடங்குகிறது. நாம் அதை முறையாகவும் கடுமையாகவும் எதிர்கொள்ள வேண்டும்» என்று நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி
நாடாளுமன்றத்தை திரும்பக் கூட் டினால் முழு ஒத்துழைப்பு சம்பளம் வேண்டாம் அரசை கலைக்க மாட்டொம் எதிர்க்கட்சிகள் கூடடா க வே ண்டுகோள்
இலங்கை முழுவதும் 10346 மாணவர்கள் 9 பாடங்களிலும் A தர சித்தியை பெற்றுள்ளனர்
கொழும்பு இந்துக்கல்லூரி 9பேர் 9 A 9பேர் 8A 11 பேர் 7 A
வாழைச்சேனை இந்து கல்லூரி மாணவர்களின் சாதனை
5 பேர் 9 எ சித்தி 125 மாணவர்களில் 90 பேர் உயரதரத்துக்கு தகுதி அடைந்துள்ளனர்
4 மாணவர்கள் 8 எ 1 பி .ஒரு மாணவர் 7 எ 2 பி ,ஐந்து மாணவர்க 7 எ 1 பி 1 சி . உம மூன்று மாணவர்கள் 6 எ 2 பி 1 சி உம 1 மாணவன் 5 எ 4 பி உம ப்டேறுள்ளனர்
போர்த் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சாதித்துள்ளனர்.
பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ், கணிதம், சைவ சமயம் மற்றும் றோமன் கத்தோலிக்கம், வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அனைத்து மாணவிகளும் சித்திபெற்று 100 சதவீதம் சித்தியை அடைந்துள்ளனர் என்று பாடசாலை பதில் அதிபர் திருமதி எஸ்.சுனித்திரா அறிவித்துள்ளார்.
மேலும் க.பொ.த. உயர்தரத்தில் கல்வியைத் தொடர பரீட்சைக்குத் தொற்றிய 251 மாணவிகளும் தகுதியைப் பெற்றுள்ளனர்
வடகொரியாவின் மர்மம் எப்போது துலங்கும்
வடகொரியா ஜனாதிபதி இறந்துவிடடார் , கோமாவில் உள்ளார், மூளைச்சாவடைந்துள்ளார், இதய அறுவை சிகிச்சை தோல்வி, இறுதிச்சடங்குக்கு இராணுவம் ஒத்திகை, உயிருடன் இருப்பதாக தெ ன்கொரியா தகவல், ஒரே குழப்பம் எது உண்மை ? ஏவுகணை சோதனையில் விபத்தில் சிக்கினார்
முல்லைத்தீவு – சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30 மணியளவில்
கடந்த 11 ஆம் தேதிக்குப் பிறகு வெளியுலகில் தோன்றாத வட கொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜோங் உன் எங்கிருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியும் என தென் கொரியா தெரிவித்துள்ளது.
கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக, யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டு விடுதிகள், இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.