-
21 ஜூன், 2014
இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை எப்போது கிடைக்கும் ?
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டும் - ராதிகா எம்.பி

இலங்கையின் அரசியல் அமைப்பின் கீழ், அந்த நாட்டின் மக்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் கோரியுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே இனவாத பேயிலிருந்து சிறுபான்மையினர் தப்பிக்கலாம்; சிவாஜிலிங்கம்
சர்வதேச நீதி விசாரணை மூலம் அரசின் தோலை உரிக்கின்ற இந்த நேரத்தில் முஸ்லிம் சகோதரர்களும் தமக்கு நடைபெற்ற அநியாயங்களை சர்வதேசத்திடம் கூற முன்வர வேண்டும் .
நாங்கள் பொறுமையிழந்தால் பௌத்தர்கள் தாங்க மாட்டார்கள்; எம்.எம்.நிவாகிர்
நிலம் வேண்டும் என்றால் அந்த நிலங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் எங்கள் மீது தேவையில்லாது கை வைத்து மோதலை தூண்டி விடாதீர்கள்.
அமெரிக்க பிரதிநிதிகளிடம் அளுத்கம சம்பவம் பற்றி எடுத்துரைத்தார் ஹக்கீம்
நாட்டுக்குள் காணப்படும் மோதலான நிலைமையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இன்று நடத்தப்பட்ட ஹர்த்தாலை அமைதியான முறையில் நடத்தியமையை பாராட்டுவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அளுத்கம வன்செயல் எண்மர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு - மொஹமட் அஸ்லம் எம்.பி தகவல்
அளுத்கமையில் இடம் பெற்ற சம்பவங்களினால் இதுவரை எண்மர் உயிரிழந்துள்ளதுடன் 170 பேர் காயமடைந்துள்ளனர். 370 குடும்பங்களை சேர்ந்த 2450 பேர் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. மொஹமட் அஸ்லம்
இன்று பிரான்ஸ் ஐ எதிர்த்து சுவிட்சர்லாந்து விளையாடுகிறது
சுவிஸ் அணியில் ச்டோக்கேருக்கு பதிலாக மேமேடியும் ட்ரிமிசுக்கு பதிலாகா செவேரோவிசும் பிரான்ஸ் அணியில் போக்பாவுக்கு சிசொக்கொவும் க்ரீன்ச்மானுக்கு ஜிரோடும் மற்றப் பட்டுளார்கள் .இறுதியாக நடந்த 3 போட்டிகளில் இரண்டு அணிகளும் சமநிலையை அடைந்தன என்பது குறிப்பி டத் தக்கது .பிரான்ஸ் அணியில் பிரபல நட்சத்திர வீர பிரான்க் ரிபேறி உடல்நலமின்றி இருப்பதால் ஆடவில்லை
சுவிஸ் அணியில் ச்டோக்கேருக்கு பதிலாக மேமேடியும் ட்ரிமிசுக்கு பதிலாகா செவேரோவிசும் பிரான்ஸ் அணியில் போக்பாவுக்கு சிசொக்கொவும் க்ரீன்ச்மானுக்கு ஜிரோடும் மற்றப் பட்டுளார்கள் .இறுதியாக நடந்த 3 போட்டிகளில் இரண்டு அணிகளும் சமநிலையை அடைந்தன என்பது குறிப்பி டத் தக்கது .பிரான்ஸ் அணியில் பிரபல நட்சத்திர வீர பிரான்க் ரிபேறி உடல்நலமின்றி இருப்பதால் ஆடவில்லை
20 ஜூன், 2014
சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க மீண்டும் வலியுறுத்துகிறது பிரித்தானியா
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அமைவான சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானியா
போர்த்துகல் தூண் சாய்ந்து விட்டதா? ரொனால்டோ விலகல்

போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)