-
11 ஜன., 2021
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டிரா
ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு கிழக்கு
தூபியினை மீள கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சற்றுமுன்னர் இடம்பெற்றது பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்
யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீயினை முயல கட்டுவதற்கு தான் அனுமதி வழங்குவதாக துணைவேந்தர் நேற்றிரவு இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது தெரிவித்தார் அதன் படி இன்று காலை முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
பிரபாகரனின் மரணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” ஜனாதிபதிக்கு சஜித் பதில்
10 ஜன., 2021
வடக்கு, கிழக்கில் நடைபெறும் பூரண ஹர்தாலுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை
அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் சீண்டும் கோழைத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்- யாழ்.மாநகர முதல்வர்
ஹரீன்பெர்ணான்டோவிற்கு ஏதாவது தீங்குநேர்ந்தால் ஜனாதிபதியும் அரசாங்கமுமே அதற்கு பொறுப்பேற்கவேண்டும்- சஜித்
உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்தார் இந்துக் கல்லூரி மாணவன்
|
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு |