பிரான்ஸ் மனைவியோடு திரும்பிப் போக காத்திருந்த நேரத்துல…
வீட்டுக்கு போன் வந்ததும் பைக்குல கிளம்பினார் 
பின்னால வந்த இரண்டு பேர் 
கூர்முனை ஆயுதத்தால வெட்டி வீழ்த்திட்டு தப்பிச்சிட்டாங்க! 

சி.சி.டி.வி-ல எல்லாம் தெளிவா பதிவாகி இருக்கு 

பிரிந்தன் தனியா போறது
இரண்டு கொலைகாரன் பின்னால வர்றது
கொலை செஞ்சிட்டு வேகமா தப்புறது 
தப்பிக்க போராடின தடயங்கள் இருக்கு 
ஒரு கொலைகாரனோட ரீ-செட் கூட கிடைச்சிருக்கு 

பிரான்ஸ்ல பதிவுத் திருமணம் முடிச்சிட்டு, மனைவியோடு சந்தோஷமா போக இருந்த சில நாள்கள்தான்…
இப்போ கனவெல்லாம் ஒரு நிமிஷத்துல சாம்பலாயிடுச்சு 

காரணம் இன்னும் தெரியல 
நெல்லியடி & யாழ் விசேட பொலிஸ் தீவிர விசாரணை 

சி.சி.டி.வி + தடயங்கள் இருக்குறதால விரைவில குற்றவாளிகள் பிடிபடுவாங்கனு நம்பிக்கை 
இரவுல வீதிக்கு வரவே மக்கள் பயப்படுற நிலைமை 
அமைதியா வாழ்ந்த ஒரு குடும்பத்தோட கனவு சிதறிப்போச்சு… 


