-

12 நவ., 2025

கால்பந்து சூதாட்ட ஊழல்: 8 பேர் கைது, 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடைநீக்கம்

www.pungudutivuswiss.com

துருக்கி கால்பந்தில் பரவலாக நடந்ததாகக் கூறப்படும் சூதாட்டம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணையில், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்

ad

ad