![]() இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. |
-
17 நவ., 2025
சிறிதரனுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்! [Sunday 2025-11-16 06:00]
www.pungudutivuswiss.com
17 புதிய போர் விமானங்கள்: பதற்றத்துக்கு மத்தியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதிபர்!
www.pungudutivuswiss.com

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில்,
நள்ளிரவு வேளையில் திருமலையில் அதிரடியாக அகற்றப்பட்ட புத்தர்! விசேட அதிரப்படையினர் குவிப்பு
www.pungudutivuswiss.com
திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர்
சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் 36 மணியாலங்களில் 125 மி.மீ மழை! [Sunday 2025-11-16 16:00]
www.pungudutivuswiss.com
![]() வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார் |
தமிழர் பிரச்சனையை ஆட்சியாளர் தரப்பில் யாருடன் பேசலாம்?நம்பகமானவர் யார்? பனங்காட்டான்
www.pungudutivuswiss.com
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


