புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2013



 

விழுப்புரத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாமகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதுவரை 500 பஸ்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. 13

Thaiman SUVA field tournament 

1. Young Star
2. Young birds
3. Blue Star
Best Player: Yesinthan
Best Keeper: Youngbirds Paki
Man ofte mach: Pakish

5 மே, 2013


2ஜி வழக்கில் பிரதமர் – சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும்: சுப்பிரமணிய சாமி மனு விசாரணைக்கு ஏற்பு

இதையடுத்து தனது தரப்பு நியாயத்தை விளக்கிய ராசா, இது தொடர்பாக பி.சி.சாக்கோவுக்கு விளக்கம் அனுப்பினார். அதில், பிரதமர் மன்மோகன் சிங், நிதி மந்திரி சிதம்பரம் மற்றும்

யாழில் 14 வயது சிறுமியுடன் 7 மாதம் குடும்பம் நடத்திய இளைஞன் கைது

இளவாலை மார்சன்கூடல் பகுதியைச் சேர்ந்த இளைஞன் குறித்த சிறுமதியை பாலியல் தேவைக்காக குடும்பமாக இருந்து வந்துள்ளதாகவும் குறித்த சிறுமியின் பொற்றோர் செய்த முறைப்பாட்டை

தயாநிதி மாறன் மீதான வழக்கு: மே 8-ல் விசாரணை
முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அமைச்சராக பதவி வகித்த காலத்தில், வீட்டில் முறைகேடாக உயர் ரக அலைவரிசை


ஏ.கே. மூர்த்தி கைது : புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
 


சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

ஏ.கே.மூர்த்தி கைது 
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டனர். 

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 48 வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இதில்  டாஸ் வென்று

4 மே, 2013


யூசுப் பதான், காலிஸ் ஆட்டத்தால் ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 47-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் கொல்கத்தா

 மைலம் நிதிநிறுவனம் பல கோடி மோசடி
சென்னை பால வாக்கத்தை சேர்ந்த ஜோதி, அகிலா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று புகார் கொடுக்க வந்தனர்.

கலைஞர், வைகோவை கைது செய்ததைபோல பழிவாங்க ஜெயலலிதா எந்த எல்லைக்கும் செல்வார்: பாமக தலைமை கண்டனம்
பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தியில்,
செய்யாத குற்றத்திற்காக பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி இராமதாசு அவர்கள்

ராமதாசை விடுவிக்க வேண்டுமென்று முதலமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன் : கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று நிருபர்களை சந்தித்தார். 

முருகன், சாந்தன், பேரரறிவாளன் தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க பிரதமரிடம் திமுக எம்.பி.க்கள் மனு

தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து மனு அளித்தனர். 

ராமதாசை கைது செய்ய மதுரை நீதிமன்றம் உத்தரவு
கடந்த 2004-ம் ஆண்டில் மதுரையில் ரஜினி ரசிகர் தாக்கப்பட்ட வழக்கில் ராமதாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ராமதாசை கைது செய்ய மதுரை  நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை அடுத்து ராமதாசை ‌கைது செய்ய போலீசார் திருச்சி சென்றுள்ளனர்.

8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
ஐபிஎல் சீஸன்6 போட்டி எண் 47ல் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது.

3 மே, 2013


கனடாவின் மிகப் பெரிய மாகாணமான ஒன்றாரியோ மாகாணத்தில் தமிழ் மக்கள் ஆற்றிவரும் சேவைகள் நான் நன்கு மதிக்கின்றேன் என கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசின் முதல்வர் கெத்தலின் வெயின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த வர்த்தக மேம்பாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் சென்னை: கெவின் பீட்டர்சன்
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் துடுப்பாட்டக்காரர் கெவின் பீட்டர்சன், சென்னை அணி ஐ.பி.எல் தொடரில் கோப்பை கைப்பற்றும் என்று ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில் அதிபரும் ஆசிரியரும் சண்டையிட்ட சம்பவம் ஒன்று சங்கானை கல்விக் கோட்டத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,சங்கானை கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற மெய்வன்மைப்போட்டிகள் வட்டக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில்

2 மே, 2013


கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக ப.சி. பிளான்..சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி?

கடந்த லோக்சபா தேர்தல் முடிவைக் கருத்தில் கொண்டும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமையின் அடிப்படையிலும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதிரடியாக திட்டம்

திருத்தணி அருகே அரசு பஸ் எரிப்பு
திருத்தணி மாவட்டம் கொடத்தூரில் அரசு பஸ் பா.ம.க., வினரால் வழிமறித்து எரிக்கப்பட்டது. 
இது சம்பந்தமாக போலீசார் தெரிவித்துள்ளதாவது: கொடத்தூர்பேட்டை இருந்து பொம்நாயக்கன்பேட்டை செல்லும் அரசு பஸ்சை பா.ம.க., வினர் வழிமறித்து கல் வீசியும் கண்ணாடியை உடைத்தும் எரித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர், மேலும் இது தொடர்பாக காஞ்சிபுரம் டி.ஐ.ஜி மற்றும் திருத்தணி எஸ்.பி, ஏ.எஸ்.பி தலைமையில் முகாமிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட பா.ம.,வினரை இன்று இரவுக்குள் கைது செய்வோம் என்று கூறினர்,

ad

ad