-
28 நவ., 2025
www.pungudutivuswiss.com#BreakingNews
அதிகம் பகிருங்கள் பயனடைவோரை சென்றடையட்டும்..
யாழ்-கண்டி நெடுஞ்சாலை திடீரென்று மூடப்பட்டதன் காரணமாக தென் பகுதிக்கான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் தென்பகுதிக்கு சென்றுகொண்டிருந்த மக்கள் நடுவழியில் அவதியுறுவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதனடிப்படையில் கொழும்பு நோக்கி செல்லும் பயணிகள் ஓமந்தை புகையிரத நிலையத்திலிருந்து புகையிரதம் மூலம் பயணத்தை தொடரலாம் என்று ஓமந்தை புகையிரத நிலையம் அறிவித்துள்ளது. தற்போது பல பயணிகள் ஓமந்தை புகையிரத நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழரசுக் கட்சிக்கு விரைவில் பதில்! [Tuesday 2025-11-25 19:00]
www.pungudutivuswiss.com
![]() தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி விடுத்த சந்திப்பில் பங்கேற்பதற்குத் தாம் இணங்கியிருப்பதாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும், அதற்குரிய பதிலை விரைவில் அனுப்பி வைக்கவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் தெரிவித்துள்ளன |
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


