-

24 நவ., 2025

உக்ரைன் சமாதான பேச்சு வார்த்தை சுவிஸில்

www.pungudutivuswiss.comஉக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான 

யாழ் . மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தை புனரமைப்பதில் குழப்பம் - நிகழ்வின் இடையில் வெளியேறிய அமைச்சர்

www.pungudutivuswiss.com
நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி 

பிரித்தானிய நடுவீதியில் முற்றுகையிடப்பட்ட டில்வின் சில்வாவின் வாகனம்.. பொலிஸார் குவிப்பு

www.pungudutivuswiss.comதேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 

அதன் பொருட்டாக ஒரு கூட்டம், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த

மாகாண சபை அமைப்பை அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை! [Sunday 2025-11-23 19:00]

www.pungudutivuswiss.com


அரசியலமைப்பின்  13ஆவது திருத்தம் அல்லது மாகாண சபை அமைப்பை தேசிய  மோதலுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை. மாகாண  சபைகளுக்காக அதிகார வழங்கலை தொடர்ந்து புறக்கணித்து மத்திய அரசாங்கம் சிறந்தது  என்ற நிலைப்பாட்டை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஏற்படுத்த  அரசாங்கம் முயற்சிக்கிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது மாகாண சபை அமைப்பை தேசிய மோதலுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை. மாகாண சபைகளுக்காக அதிகார வழங்கலை தொடர்ந்து புறக்கணித்து மத்திய அரசாங்கம் சிறந்தது என்ற நிலைப்பாட்டை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கு விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச் சென்று விடுங்கள்!பிரம்டன் நகர மேயர் [Sunday 2025-11-23 19:00]

www.pungudutivuswiss.com


இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச் சென்றுவிடலாமென பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச் சென்றுவிடலாமென பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்

சரிகமப நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை தட்டிக் கொண்ட இலங்கை தமிழர்


சரிகமப   1 ஆம்  இடம் சுசந்திகாஇந்தியாவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற பாடல் போட்டியில் இலங்கை தமிழரான சபேசன்

ad

ad