ஏ.கே.மூர்த்தி கைது
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
தடையை மீறி ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட பா.ம.கவினரை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்த முற்பட்டபோது போலீசார் கைது செய்தனர்.