[ தங்காலை, பொது மயான வளாகத்தில் உள்ள மரியவத்தை எனும் தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர் ஒருவர், அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டி, குத்தி காயப்படுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலக பொறுப்பதிகாரி இராஜினாமா?
யாழ்.மாவட்டத்தில் பரவலாக இராணுவத்திற்கான காணி சுவீகரிப்பிற்கு உத்தரவிட்ட யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஆ.சிவசுவாமி தனது பதவி
இலங்கை கிரிக்கெட் அணியில் இணைத்து கொள்ளப்பட்ட வடக்கு,கிழக்கைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கும் கிரிக்கெட் சபையால் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இலங்கை கிரிக்கெட் சபையின் விளையாட்டு வீரர்கள் தொடர்பான முகாமையாளர் கமல் தர்மசிறியினால் ரிஸான், எஸ். சிலோஜன் மற்றும் சஞ்சீவன் ஆகிய வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையில் சிறுநீரகம் அறுக்கப்பட்டு தமிழர்கள் படுகொலை!
யாழ்ப்பாணம்: இலங்கையில் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக செல்லும் தமிழர்களின் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு
மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சியா?
திமுக இளைஞரணி பாசறை கூட்டம் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத் தில் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த சமயம், மேடைக்கு முன்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட் டது. ஒரு இளைஞரை கட்சியினர் அடித்து துவைத்து எடுத்தனர்.
விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் 30.04.2013 அன்று கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி
ஐ.பி.எல் போட்டியில் 57வது லீக் போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வன்னி மாவட்டத்தின் பத்து உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள்! கூட்டமைப்பின் பதிவை வலியுறுத்தி சம்பந்தனுக்கு அவசர கடிதம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவை வலியுறுத்தி வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுமையிலுள்ள பத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள்,
தியாகராயநகர் போலீசில் கையெழுத்து போட அன்புமணி ராமதாசுக்கு நிபந்தனை கலவரத்தை தூண்டும் விதமாக பேசியது உள்பட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் 09.05.2013 மாலை