புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2013

,

வடமாகாணசபை தேர்தலை நடாத்துமாறு ஜனாதிபதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு- மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகள் இன்று கலைக்கப்படும்
வட மாகாணசபைத் தேர்தலை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

,

உறவினர்கள் கோரிக்கையின்படி இளவரசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது!
தருமபுரியில் காதல் திருமணம் செய்த இளவரசன் வியாழக்கிழமை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே சடலமாக கிடந்தார். அருகில் ஒரு பைக் நிறுத்தப்பட்டிருந்தது.

,

இளவரசன் பிரேதப் பரிசோதனை தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
தருமபுரியில் திவ்யாவை காதல் திருமணம் செய்த இளவரசன் வியாழக்கிழமை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள

,

இளவரசன் மரணத்தின் உண்மை நிலையை அறிய நீதி விசாரணை வேண்டும்: வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
தருமபுரி மாவட்டம்

,

2010-ல் திவ்யாவை முதன்முதலில் சந்தித்தேன். `ஐ லவ் யூ' சொன்ன நாளை மறக்க முடியாது! இளவரசன் கடிதம்!
தருமபுரியில் திவ்யாவை காதல் திருமணம் செய்த இளவரசன் வியாழக்கிழமை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

,

புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலய கும்பாபிசேக ந்கழ்வின் ஒளி பரப்பு இன்று காலை 9 மணிக்கு ஓம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். பார்க்க முடியாதவர்கள்  மீள் ஒளிபரப்பை இன்று இரவு ஐரோப்பிய நேரம் 11,00  அல்லது 11.30 க்கு டான் யாழ் ஒளியில் காணலாம் .கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் 
www .dantv .tv 
அல்லது 
www mayuren .org  என்ற இணையத்துக்கு சென்று காணமுடியும் 

,

உதைபந்தாட்டம் தமிழீழம் 5 - சீலாந்து 3 க்கு என்ற இலக்குடன் வெற்றி
ஐக்கிய நாடுகள் சபையினால அங்கீகரிக்கபடாத நாடுகளுக்கான சர்வேதச கால்பந்து போட்டி இன்று Isle of Man இல் வெற்றிகரமாக தொடங்கியது. முதல் போட்டியில் தமிழீழ அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்.

,


,

பிரித்தானியாவில் உதைபந்தாட்டத்தில் தமிழீழ அணியின் சாதனை 

இன்று ஆரம்பமான இந்த போட்டிகளின் முதலாவது ஆட்டத்திலேயே சீலாந்த் அணியி 5-3 என்ற ரீதியில் வென்று சாதனை படைத்துள்ளது எமது தமிழீழ அணி வாழ்த்துக்கள்

,

இளவரசன் மரணம் : அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
தர்மபுரியில் திவ்யாவின் கணவர் இளவரசன்,  திவ்யாவை பிரித்துவிட்ட சூழ்நிலையில் இன்று, தர்மபுரியில் அரசு கலைக்கல்லூரி

,

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார் இளவரசன் : ரயில்வே போலீசார் வழக்கு பதிவு
தர்மபுரியில் திவ்யாவின் கணவர் இளவரசன்,  திவ்யாவை பிரித்துவிட்ட

,

இளவரசன் மரணம் : தர்மபுரியில் பஸ்கள் ஓடவில்லை
தமிழ்நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய தர்மபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் இன்று அதிர்ச்சி தரும்படி தருமபுரி அரசுக் கல்லூரி பின்புறம் உள்ள

,

இளவரசன் மரணம் ஒரு மர்மம்  : திருமாவளவன் பேட்டி
தர்மபுரியில் இளவரசன் -திவ்யா காதலர்கள் விவகாரத்தில் நேற்று இளவரசனை பிரிந்துவிடுவதாக கோர்ட்டில் திவ்யா உறுதியுடன் கூறினார். இந்நிலையில்

4 ஜூலை, 2013

,

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கான ஒருங்கிணைப்புக்குழுவை நியமிக்க அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் இணக்கம்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் விசேட கூட்டம், கொழும்பில் கட்சியின் தலைமைச்செயலகத்தில் இன்று மாலை 5.15 மணியிலிருந்து இரவு 7.30 வரை நடைபெற்றது.

,

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்துக்காக ஒரு உயிர் பறிபோய் இருப்பது மக்களை வேதனை அடைய வைத்துள்ளது.
ilavarasan2

,


தருமபுரி திவ்யாவின் காதல் கணவர்
இளவரசன் தற்-கொலை

 தருமபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன். தருமபுரி அரசுக் கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளத்தில் இவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தண்டவாளத்தின் அருகில் இருந்த அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த கைப்பையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இளவரசனின் சட்டைப்பையில் 2 கடிதம் இருந்தாகவும் கூறப்படுகிறது.

தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, திவ்யாவும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனும், வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இதையடுத்து, திவ்யாவின் தந்தை, தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
இந்த சூழ்நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி, தனது மகளை கடத்தி்ச் சென்று கட்டாய திருமணம் செய்ததாகவும் மீட்க கோரியும், அவரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். 
இதைத்தொடர்ந்து திவ்யா ஆஜரானார். தொடர்ந்து வழக்கு நடந்து வந்த நிலையில், நேற்று திவ்யா, கணவன் இளவரசனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. தாயுடன் செல்வதாக கூறியிருந்தார். பின்னர் இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனுவை தாய் தேன்மொழி வாபஸ் பெற்றார். வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் இளவரசன். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டனர். அப்போது அவரது சட்ட‌பையில் இரு கடிதங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

,

வசூலித்தவர்கள் வசதியாக வாழ்கிறார்கள்! - மூத்த ஈழப் போராளியின் வாக்குமூலம்-
விகடன் 
ஈழப் படுகொலைகள் நடந்து முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், காலத்தாலும் அது கொடுத்த படிப்பினைகளாலும் சத்தியசீலன் முக்கியத்துவம் பெறுகிறார்.

,

திருமணமாகி இரண்டு மாதங்களில் குழந்தையை பிரசவித்த பெண்: அதிர்ச்சியில் கணவன்
 திருமணமாகி இரண்டு மாதங்களில் பெண்ணொருவர் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இந்த விபரீதச் சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

,

விஜயகாந்த் மீதான பிடிவாரண்ட் ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான பிடிவாரண்ட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

,


சுவிடனிலிருந்து ஸ்கைப்பில் காதலித்து! பாலியல் செய்தவர் மாட்டிய அதிரடி

ஸ்கைப் இணையத்தளம் மூலம் இளம் பெண்களுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களை நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அந்த பெண்களை கைவிட்ட சுவிடன் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும்

ad

ad