புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2016

கைது செய்யப்படவுள்ளார் கோத்தா?

இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்று

ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் அரை சொகுசு பேருந்துகள் மீது நடவடிக்கை

ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அரைசொகுசு பேருந்துகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில்

வடக்கு மாகாணசபையை புறக்கணித்து வடமாகாண மீள்குடியேற்ற செயலணி விரிவாக்கம்

வடக்கு மாகாணசபையை புறந்தள்ளி அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் உருவாக்கப்பட்ட வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை, ஜனாதிபதி

”கரு”விடம் மன்னிப்பு கோரிய எமிரேட்ஸ்

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு செல்லவிருந்த தமக்கு அனுமதி வழங்காமை குறித்துசபாநாயகர் கரு ஜெயசூரிய, எமிரேட்ஸ்

கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் இன்டர்போலின் உதவியை பெற முடிவு

.இலங்கைக்கு கொக்கைன் போதைப்பொருள் பெருமளவில் கடத்தி வரப்படுவதை அடுத்து இந்த  கடத்தல் தொடர்பான விசாரணையை  மேற்கொ

23 ஜூலை, 2016

வடக்கு மாகாணத்துக்கு மேலதிக நாடாளுமன்ற ஆசனங்கள்

புதிய அரசியலமைப்பில்  அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் வடக்கு மாகாணத்துக்கு நாடாளுமன்ற ஆசனங்கள்

ஜேர்மன் – முனிச் தாக்குதலில் 8 வயதுடைய ஜேர்மன் – ஈரானிய இரட்டை குடியுரிமையை கொண்டு முனிச் நகரில் வாழும் ஒருவராகும்



ஜேர்மன் – முனிச் நகரத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பேற்படவில்லை

22 ஜூலை, 2016

சென்னை தாம்பரம் விமானப்படைத்தளத்திலிருந்து 29 பேருடன் அந்தமானுக்குப் பறந்த விமானம் மாயம்!

சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற விமானப் படைக்கு சொந்தமான விமானம் திடீரென காணாமல்

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் இருவர் தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பு

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான கொழும்பு நோக்­கிய எதிர்ப்புப் பேரணி வர­லாறு படைக்கும். பொது மக்கள் பல இலட்சம் பேர் மஹிந்த

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் இருவர் தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பு

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களான மகாலிங்கம் சசிகுமார், மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோர்

21 ஜூலை, 2016

இலங்கை கல்வி அமைச்சில் ஏராளமான பதவி வெற்றிடங்கள்!! இன்றே விண்ணப்பியுங்கள்


பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் முழங்காவிலில் திறப்பு

கூட்டுறவு – தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட வடக்கின் முதலாவது பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம்   கிளிநொச்சி- முழங்காவிலில் நேற்று

குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் 13 பேரின் விபரங்களையும், சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிடவில்லை

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக, மில்லியன் கணக்கான டொலர்களை

பல்கலைக்கழக மோதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோருகிறது வடமாகாணசபை

யாழ். பல்கலைக்கழக மோதல் சம்பவம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என

புலம்பெயர் தமிழர்களுக்கான விழா அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

புலம்பெயர் தமிழர்களுக்கான விழா மீளவும் ஒத்திவைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் தமிழ் புலம்பெயர் மக்களுக்கான விசேட

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்குப் பிணை

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இன்று நீதிமன்றில் ஆஜரான, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்

மீனவர்களை விடுவிக்க உடன் நடவடிக்கை

இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள்

நம்பிக்கை இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம் : சிறீதரன் தெரிவிப்பு

என்னால் முடியும் என்கின்ற நம்பிக்கையும் எண்ணமும் இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம், வெற்றி பெறலாம் என பாராளுமன்ற உறுப்பினர்

சுமார் 346 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

அத்தியாவசிய பொருட்களை  கட்டுப்பாட்டு விலையில் விற்கத் தவறிய 346 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நூகர்வோர்

முழங்காவில்விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் மீது இராணுவத் தலையீடு

முழங்காவில் விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் மீது தேவையற்ற இராணுவத் தலையீடுகள் காணப்படுவதாகவும் தாம் அவற்றை விரும்பவில்லை எனவும்

விவேக் திருமணத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வருவாரா?' - குழம்பித் தவிக்கும் மன்னார்குடி வாரிசுகள்

போயஸ் கார்டனில் திருமண விழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது. " விவேக் திருமணத்திற்கு

20 ஜூலை, 2016

நளினி விடுதலையில் தமிழக அரசு முடிவு எடுக்கலாம்..! வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

 முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக்கோரி ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி
Die tamilische Rebellenorganisation Tamil Tigers (LTTE) hat nicht nur Anhänger - gegen 13 Personen aus dem Umfeld der LTTE hat die Bundesanwaltschaft Anklage eingereicht. (Archivbild)
சுவிட்சர்லாந்து விடுதலைப்புலிகள் 13 பேர்மீது சுவிஸ்அரசு வழக்கு பதிவு
கடந்த காலங்களில் சுவிஸ் ஸ்ரீலங்கா ஜெர்மனி ஆகியநாடுகளை ஒருங்கிணத்து புலிகளுக்கு நிதி சேர்க்கும்முகமாக சிறியவங்கிகடன் பெற்ற விடயம் தொடர்பாகவேஇந்தவழக்குபதிவாகிஉள்ளதுமறைமுகமாக கிரிமினல் அமைபோன்ருக்கு நிதி செர்க்குமுகமாக சிறிய வங்கி கடனை ஒழுன்குபடுதியமை அதற்கான முறைகீடான ஆவணங்கள் கறுப்புப்பணம போன்ற விசயங்கள் தொடர்பு போன்றவை இங்கே கவனம் கொல்லபட்டன அபிவிருத்தி சமூக மேம்பாடு போன்ற விசயங்களுக்காகா முறையான ஒழுங்கான விரைவான அமபோன்ரை சட்ட விதிகளுக்கு அமைய உருவாக்கி பெறப்படும் பணத்தை ஆயுதக் கொள்வனவுக்காக மாற்றியமை உட்ப ட இந்த வழக்கில் கவனத்துக்கு எடுக்கப்படும் Bundesanwaltscha

கபாலிக்கு எதிராக மீண்டும் வழக்கு: ரஜினி, தாணுவுக்கு நோட்டீஸ்

லிங்கா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யாமல் கபாலி படத்தை வெளியிடக் கூடாது, தடை செய்ய வேண்டும்

கரூர் - நடுரோட்டில் ரூபாய் 1600 கோடியுடன் நின்ற கண்டெய்னர் லாரிகள்

கரூர் நெடுஞ்சாலையில் கரூர் - அரவக்குறிச்சி இடையே இரண்டு கண்டெய்னர் லாரிகள் நிற்கிறது. இதில் ரூபாய் 1600 கோடி

தேமுதிக, தமாகாவுக்கு மீண்டும் அழைப்பு விடுப்போம்: வைகோ பேட்டி

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக, தமாகா வெளியேறியது. இந்த

ரத்துச் செய்யப்பட்டது தனியார் பேரூந்துகளுக்கான அனுமதிப்பத்திரம்

மத்திய மாகாணத்தில் தனியார் பேரூந்து வண்டிகளுக்கு பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது” என மத்திய

த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து, த.வி.பு என பொறிக்கப்பட்ட

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் நீதிமன்றில் ஆஜர்


யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்

முஸ்லிம்களை நாம் பிரித்து நோக்குவதில்லை : மாவை தெரிவிப்பு

முஸ்லிம் மக்களும் எங்களுடைய மக்களே, அவர்களை நாங்கள்  ஒருபோதும் பிரித்து நோக்கவில்லை. ஆரம்பகாலத்தில், எமக்கிடையேயான உறவுகள்

பாசனத்துக்காக அமராவதி அணை நாளை திறப்பு: ஜெயலலிதா உத்தரவு

பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா

துருக்கியில் கொத்துக் கொத்தாதாக களையெடுப்பு : அரசதரப்புக்கு பலமா? பலவீனமா?

ராணுவசதிப்புரட்சி முயற்சிக்குப் பின்னரான களையெடுப்பில் துருக்கி அரசதரப்பு சமரசத்துக்கு இடமின்றி தீவிரமாகச் செயற்பட்டு

பெண்ணால் சிக்கிய 103 போலி பாஸ்போர்ட்டுகள்

கைதுசெய்யப்பட்ட பெண்ணொருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், இருவேறு இடங்களிலிருந்து ஸ்ரீலங்கா குற்றப்புலனாய்வுப்

எனக்கு எதிராக சோனியாவிடம் கொடுத்த மனுவில் போலி கையெழுத்துகள்: திருநாவுக்கரசர் பேட்டி

எனக்கு எதிராக சோனியாவிடம் கொடுத்த மனுவில் போலி கையெழுத்துகள் போடப்பட்டு உள்ளன என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்

நளினியின் மனு சென்னை மேல் நீதிமன்றத்தால் தள்ளுபடி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் நளினியின் மனுவை சென்னை மேல் நீதிமன்றம்

விமல் வீரவன்ஸவின் சகோதரர் சரத் வீரவன்ஸ நிதிகுற்ற விசாரணைப்பிரிவினரால் கைது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் சகோதரர் சரத் வீரவன்ஸ இன்று பொலிஸ் நிதிகுற்ற

பல்கலைக்கழகத் தாக்குதலுக்கு தன்னுடைய சூழ்ச்சிதான் காரணம் என்று பல செய்திகள் வெளிவருவதாகவடமாகாண ஆளுநர்

யாழ். வும், அவை முற்றிலும் பொய்யான விடயம் எனவும் வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்தார்.

நாசர்,விஷாலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

திரைப்பட கலைஞர்கள் ஒருங்கிணைப்பாளர் தங்கையா நடிகர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

19 ஜூலை, 2016

இராணுவத்துடன் சங்கமித்த ஐ பி சி தமிழ் ஐபிசிரிசி மற்றும்பெண்ஊடகவியலாளர்கள் இருவரும்

கூட்டமைப்பின் எம்.பிக்களுடன் கெரி ஆனந்த சங்கரி சந்திப்பு Posted By Thiru

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரியின் புதல்வருமான கெரி

மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க 14 ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஜெயலலிதா ரூ.10½ லட்சம் நிதி உதவி

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 14 ஏழை மாணவ-மாணவிகள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க ரூ.10 லட்சத்து 65 ஆயிரம்

முதுகு கட்டியால் அவதிப்படும் சிறுவனின் சிகிச்சைக்கு ஜெயலலிதா ஏற்பாடு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் முதுகு கட்டியால் அவதிப்படும் சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா

சுவிஸ் குமாரின் தாயாரின் மரணச்சடங்கில் கலந்துகொள்வதற்கு வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு அனுமதி

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிங்கள மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிங்கள மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய கள ஆய்வுடன் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அற்றவகையில் பலாலி விமானநிலைய புனரமைப்பு

பலாலி விமான நிலையத்தை பொதுப் பாவனைக்காக பயன்படுத்துவது அல்லது பிராந்திய விமான சேவைகளுக்காக பயன்படுத்துவ

யாழ் பல்கலைக்கழக சம்வத்திற்கு தூண்டுதலே காரணம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதலுக்கு தூண்டுதலே காரணமாகும். இது போன்ற சம்பவங்கள், ஏனைய பல்கலைக்கழகங்களிலும்

ஏனைய மக்களின் பிரச்சினையை புரிந்தாலே சிங்கள மக்கள் நிம்மதியாக வாழலாம்-ஜனாதிபதி

இலங்கையில் சிங்கள பௌத்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால், இங்கு வாழும் ஏனைய இன மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து

யாழ் பல்கலை மோதல் சம்பவம் சிங்கள அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் வரவேற்பு நிகழ்வில். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரணை

இ.போ.ச கட்டணமும் அதிகரிப்பு

புதிய பேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைய இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களின் கட்டணமும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி

கபாலிக்கு தடை கிடையாது: ஐகோர்ட் உத்தரவு -எப்படி தடை விதிக்க முடியும் எனவும் கேள்வி

கபாலி திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேவராஜன்

திருநாவுக்கரசரை நியமிக்க எதிர்ப்பு: 39 மாவட்ட தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு கடிதம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்ததையடுத்து, அந்தப் பதவியை

போலீசார் வந்தபோது நடந்தது என்ன? செயல்வடிவமாக நடித்துக் காட்டிய ராம்குமாரின் தந்தை

சுவாதி கொலையில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார். இவரது தந்தை பரமசிவத்தை

பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த

18 ஜூலை, 2016

நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றைய

பெஷில் ராஜபக்ச மீண்டும் கைது

ஸ்ரீலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெஷில் ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் சற்று முன்னர்

சம்பந்தன் உறுதிமொழி :உண்ணாவிரதத்தை கைவிட்ட கேப்பாபுலவு மக்கள்

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் நாளை ஆரம்பிக்கவிருந்த உண்ணாவிரத போராட்டம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்

சுவீஸ்குமாரின் தயார் நேற்று இரவு யாழ் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ் - புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான சுவீஸ்குமாரின் தயார் நேற்று இரவு யாழ் சிறைச்சாலையில்  உயிரிழந்துள்ளார். 

சென்மேரிஸ்‬ வெற்றி

..
உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 தொடரில் இன்று பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் Jaffna‪#‎StMarys‬ Sc மற்றும் Old ‪#‎Bends‬ 

மஹிந்தவுக்கு மைத்திரி கொடுக்கவுள்ள அதிர்ச்சி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களுக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனார் காரியாலயம்

ஸ்ரீலங்காவில் காணாமல் போனோர் தொடர்பான காரியாலயம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் கருத்தறியும் நடவடிக்கை

பொட்டு அம்மான் பற்றி செய்திகளை சிதறவிடும் கொழும்பு

பொட்டு அம்மான் பற்றி செய்திகளை சிதறவிடும் கொழும்பு
நம் கதிரவனின் நிழலுக்கு நிகரானவன்!
நிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா… இருக்கும்!

புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதியின் எதிர்காலம் கருதிய பல்நோக்கு திட்டங்களின் செயல்பாடுகளில் சமூக வழிகாட்டி சண்முகநாதன்

புங்குடுதீவில்  எழுபதுகளில்  சமுகப்  புரட்சியை ஏற்படுத்திய   கண்ணாடி என செல்லமாக அழைக்கப்படும்  திரு  அ சண்முகநாதன்   அவர்கள்   கனடாவில் இருந்து  தாய்

பிரிட்டன் புங்குடுதீவுநலன்புரிசங்கம்நடத்தியவிளையாட்டு விழா


டேவிஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா வெற்றி உலக சுற்றுக்கு முன்னேற்றம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய ஓசியானா குரூப்–1 இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியா–தென் கொரியா

துருக்கியில் அரசை கவிழ்க்க முயற்சித்த விவகாரத்தில் 6 ஆயிரம் பேர் கைது: நீதி துறை மந்திரி


துருக்கியில் அரசை கவிழ்க்க திட்டமிட்டு செயல்பட்டவர்களில் 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இந்த எண்ணிக்கை

17 ஜூலை, 2016

என்ன நடந்தாலும் எந்தப்பிரச்சனையானாலும் சட்டமன்றத்தில் பேசாமால் வெளியே வரமாட்டோம் : சேலத்தில் ஸ்டாலின் பேச்சு

 சேலத்தில் மக்கள் திமுகவை திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

ராம்குமார் நாளை கோர்ட்டில் ஆஜர்கழுத்தில் தையல் பிரிக்கப்பட்டு குணம் அடைந்தார்

சுவாதி கொலை வழக்கில் இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: எச்.ராஜா

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

யாழ். பல்கலைக்கழக சம்பவம்: விசாரணைக்குழு அமைக்க தீர்மானம்

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பாக விசாரணைக்குழு ஒன்றை

பலாலி விமான நிலையம் - கள ஆய்வில் இந்தியா

பலாலி விமானத்தளத்தை பிராந்திய விமானத்தளமாக பயன்படுத்துவது குறித்த கள ஆய்வை இந்தியா மேற்கொண்டுள்ளது. தற்போது இந்த விமானத்தளம்

இராயப்பு ஜோசப் ஆண்டகையைச் சந்தித்தார் சம்பந்தன்

இதில் பங்கேற்பதற்காக இன்று மன்னாருக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று

கருணா குழுவைக் கையாளும் அணியில் இருந்தவரே லசந்த கொலை வழக்கில் கைது!

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி கருணாகுழுவை கையாளும்பணியில் ஈடுபட்டவர்
புங்குடுதீவு அன்னை தெரேசா முதியோர் இல்லத்திறகு 8ம் வட்டாரத்தை சேர்ந்த மார்க்கண்டு மோகனபாலன் கனடாவில்

கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியாலய இராமனாதன் விளையாட்டரங்க சுற்றுமதில் வேலைகள்மீண்டும் 17.07.2016 ல் ஆரம்பிக்கபட்டுள்ளன

புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியாலய இராமனாதன் விளையாட்டரங்க சுற்றுமதில் வேலைகள்மீண்டும் 17.07.2016 ல்

யார் யாரை தாக்கினார்? இன்று யாழ். பல்கலையில் நடந்தது என்ன? நேரடி ரிப்போர்ட்

யாழ். பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் “வெல்கம் பார்ட்டி” எனப்படும் நிகழ்வு வருடா வருடம் இடம்பெறுவது வழமை.

வெலிக்கடைச் சிறையில் நாமலுக்கு விசேட சலுகைகள்!

வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு விசேட சலுகைகள் பல வழங்கப்பட்டுள்ளன

மணலி அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் திருப்பம்! - அரசியல் கட்சியின் மா. செ. தலைமறைவு

சென்னை மாநகராட்சியின் 21-வது வார்டு அ.தி.மு.க.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடித்து காட்டிய ராம்குமார்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி  இன்ஃபோசிஸ் ஊழியர்  சுவாதி

தீர்வுக்கான பேச்சு தொடரும் -சம்பந்தன்

ஐ.நா பேரவையில் நிறைவேற்றப்பப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுதல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை என்பன தொடருமென்றும்

கோப் குழுவின் விசாரணை வளையத்திற்குள் அரச நிறுவனங்கள்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், தேசிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனம், தேசிய லொத்தர் சபை மற்றும் இலங்கை காற்பந்து சம்மேளனம் ஆகியவற்றை

பொருளாதார மத்திய நிலையம் :முடிவு முதல்வர் கையில் -சம்பந்தன்

வடக்கின் பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைக்கப்படவேண்டும் என்பது   தொடர்பில் முதலமைச்சரே முடிவு எடுப்பார் என எதிர்க்கட்சித்

கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலி: 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

த்திரபிரதேச தலைநகர் லக்னோ அருகே கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர். மல்லிகாபாத்,

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் இருக்கும் ஜெயக்குமாருக்கு கண்பார்வையில் பாதிப்பு


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஜெயக்குமார் தற்போது புழல் சிறையில் உள்ளார்.

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஏழை மாணவி மருத்துவ படிப்புக்கு ஜெயலலிதா 50 ஆயிரம் உதவி

புரட்சித்தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’திருவாரூர் அரசு

துருக்கியில் இராணுவம் மேற்கொண்ட புரட்சி-மக்கள் சக்தியினால் தோல்வியடைந்துள்ளது.

துருக்கியில் இராணுவம் மே

16 ஜூலை, 2016

ராணுவ புரட்சிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டும் - துருக்கி அதிபர்

ராணுவ புரட்சிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என்று துருக்கி

ஐ.தே.கட்சியில் இணையும் சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட தமிழ்-சிங்கள மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல்

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்-சிங்கள மாணவர்களுக்கிடையில்

இந்திய வஞ்சகம்அ.யல் நாட்டுஅகதிகளுக்கு குடியுரிமை ஆனால்தமிழருக்குஇல்லைதாயும் தந்தையும் அகதி, தனயர்கள் அகதி, பேரன்களுமா அகதி?

நீண்டகால நுழைவு அனுமதி (Long Term Visa) பெற்று, இந்தியாவில் வசிக்கும் அண்டை நாட்டுச் சிறுபான்மையினருக்குக் கூடுதலாக

மாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரம் -வலியுறுத்தும் கிழக்கு முதல்வர்

1987ஆம் ஆண்டின் மாகாணசபைகள் சட்டத்துக்கு அமைய கிழக்கு மாகாணசபைக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கு

யாழ்.மறவன்புலவு கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலோ மத்தி கோயிலக்கண்டி சங்குப்பிட்டியை அண்மித்த கடற்கரைப்பகுதியில் உருக்குலைந்த நிலையில்

கனடாவிற்குள் தமிழர்களைக் கடத்திவந்தவருக்குப் பிணை மறுப்பு


எம். வி. சண் சீ என்ற கப்பல் மூலம் கனடாவிற்கும் 492 தமிழர்களைக் கடத்த உதவிய ஒருவருக்கு, அவரது வழக்கு மீளாய்வு

துருக்கி நாடடில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதா . என்ன நடக்கிறது

துருக்கியின் ஆட்சி அதிகாரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ள

16.07.2016 அன்றுபுங்குடுதீவு நலன் புரிச்சங்கத்தின் நட்பு ரீதியிலான மெய்வல்லுனர் மற்றும் உதைப்பந்தாட்ட போட்டிகள்

Pramrajeenth Sivasamy அன்புடையீர்!
புஎதிர்வரும் 16.07.2016 அன்றுBannister Sports ,Uxbridge Rd, Harrow, Middlesex HA3 6SW என்ற மைதானத்தில் காலை 10.00 மணி தொடக்கம் நடைபெற உள்ளது


துருக்கி நாட்டை கைப்பற்றியள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு!

தெரிவித்துள்ளனர்.

15 ஜூலை, 2016

புலனாய்வினருக்கு இரையாகியுள்ள ஈழத் தமிழர்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

ஈழத் தமிழர்கள் நாளுக்கு நாள் புதிய புதிய பாடங்களையும் அனுபவங்களையும் பெற்று கொண்டிருக்கிறார்கள். இவ் பாடங்கள்

உலகின் அதிவேக ரயிலின் பரீட்சாத்த செலுத்தல் இன்று! சீன ஆய்வாளர்கள் சாதனை

உலகிலேயே அதிவேக ரயிலிற்கான முன்னோட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை சீனாவில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 420 கிலோமீற்ற

ஆடி கார் ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு: அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

சென்னை தரமணியில், மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் தொழிலாளி ஒருவர் இறந்த வழக்கில் கைது

பிரான்ஸின் நீஸ் நகரில் சுதந்திர தின வாணவேடிக்கை பார்த்த மக்கள் மீது கனரக தாக்குதல் பலி 131 ஆக உயர்வு

 இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 பேராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கமரூனின் ஆதரவாளர்கள் பலரை நீக்கி தனது அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளார்தெரசா.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற தெரசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனின் ஆதரவாளர்கள்

ஒலிம்பிக் போட்டியில் ஷரபோவா பங்கேற்க முடியாது

ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய ரஷிய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவுக்கு சர்வதேச டென்னிஸ் சம்மேளனம்

14 ஜூலை, 2016

தெற்கு சூடான் சென்றடைந்தது இந்திய போர் விமானம் சி-17 இந்தியர்கள் வெளியேற சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தல்

தெற்கு சூடான் நாட்டில்  உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை  மீட்டு கொண்டு வர டெல்லியில் இருந்து

யாழ் இளைஞன் நீர்கொழும்பில் கைது

போலி கடவுச்சீட்டில் துருக்கி ஊடாக இத்தாலி செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால்  

புகையிலை உற்பத்தி பொருட்களுக்கு வரி அதிகரிப்பு

புகையிலை உற்பத்தி பொருட்களுக்கான வரியை 90 சதவீதத்தினால் உயர்த்துவது மட்டுமல்லாமல் புகையிலை சுற்றப்படும் பொதியை

இணைந்த வடக்கு கிழக்கின் முதல்வராக முஸ்லிம் ஒருவரை ஏற்கத் தயார்-சம்பந்தன்

கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்

சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு அழுத்த

அனைத்துலக சமூகத்துக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று

இணைந்த வடக்கு கிழக்கின் முதல்வராக முஸ்லிம் ஒருவரை ஏற்கத் தயார்-சம்பந்தன்

இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, படித்த, பக்குவமான முஸ்லிம் ஒருவரை ஏற்றுக்கொள்ளவும் தயாராக

16 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைவிபரம் அறிவிப்பு

நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,

போர்க் குற்ற நீதிமன்றம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படமாட்டாது

இலங்கையில் போர்க்குற்ற நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படாது என நீதி அமைச்சர் விஜயதாசராஜபக்ச தெரிவித்துள்ளார்.

13 ஜூலை, 2016

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிப்பு.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தி

மூத்த கலைஞர் மரிக்கார் ராம்தாஸ் காலமானார் -


இலங்கையின் மூத்த கலைஞர் மரிக்கார் ராம்தாஸ் காலமானார்.

என் மகளை ஏன் கொன்றாய்? - அடையாள அணிவகுப்பில் கதறிய சுவாதியின் தந்தை

சென்னை பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று நடந்த குற்றவாளி அடையாள அணிவகுப்பில்

நாமல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அதன் பின்னரே

ராம்குமார் நீதிமன்றில் ஆஜர்: 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மனு


சுவாதி கொலையில் கைதான ராம்குமார் எழும்பூர் கோர்ட்டில்

லங்கா ஸ்ரீ இன் மற்றுமொரு பரிணாமம் தமிழ் போகஸ் ஆங்கில தளம்

உலகில்  பிரபலமான   லங்காஸ்ரீ  இணைய நிறுவனத்தினர் புது முயற்சி ஒன்றில் காலடி எடுத்து வைத்துள்ளனர்

சுவாதியை கொன்றது ராம்குமார்தான் என நேரில் பார்த்தவர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக தகவல்?

சுவாதியை கொலை செய்தது ராம்குமார்தான் என கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் அடையாளம் காட்டியுள்ளதாக

ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை

முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை ந

ஜெ., வீட்டை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது


மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரின் பதவிநீக்கத்தை கண்டித்து,  மீண்டும் பணி வழங்கக்கோரி, 

பொதுமக்களை இலக்கு வைத்து படையினர் தாக்குதல்களை நடத்தவில்லை: சமரசிங்க தெரிவிப்பு

வன்னி பெரும் நிலப்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட

பாடசாலைக்குச் செல்லாது 18 வயது இளைஞரோடு குடும்பமாக இருந்த சிறுமி

பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் 15 வயது மாணவி

நல்லாட்சி அரசிலும் தமிழரின் உரிமைகள் பறிப்பு-அமைச்சர் மனோகணேசன் விரக்தி

நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய சுகவாழ்வு, கலந்துரையாடல்கள்

அரசியல்கைதிகளை விடுதலை செய்யக்கோரி மட்டுநகரில் கையெழுத்துவேட்டை

சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு நகரில் இன்று செவ்வாய்க்கிழமை  கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. 

நல்லிணக்கபொறிமுறை செயலணிக்கு புலம்பெயர் அமைப்புக்களிடமும்யோசனைகள் எதிர்பார்ப்பு!

லங்கையில் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி, புலம்பெயர் அமைப்புக்களிடம் இருந்தும்

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க

சிறையில் யோகா கற்பிக்கும் நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, சிறைக்கைதிகளுக்கு யோகா

யுத்தத்தை நிறைவு செய்தவர் பொன்சேகாவே!கூறுகிறார் மங்கள

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை நிறைவு செய்தவர் மஹிந்த அல்லவென்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

12 ஜூலை, 2016

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார்: குஷ்பு அதிரடி!

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் ஏற்றுக்கொள்வேன் என கட்சியின்

ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து காதல் ஜோடி தற்கொலை

கோவை போத்தனூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டனர்.  

நாமலை பார்வையிட சிறைக்கு சென்ற சிரந்தியும் கூட்டு எதிர்க்கட்சியும்

வெலிக்கடை – மகசீன் சிறைசாலையில் உள்ள தனது மகன் நாமல் ராஜபக்சவை பார்வையிட அவரதுதாயார் சிரந்தி ராஜபக்ச

ஐ.ஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுறுவியுள்ளதாக தகவல் : பாதுகாப்பு அமைச்சு

இந்தியாவின் கேரளாவை சேர்ந்த  17 பேர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாகவும்    இவர்கள் இலங்கை மற்றும் சவூதி

கை விலங்குடன் நாமல் : கட்டி தழுவிய யோசித

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பதற்காக கைவிலங்குடன் பொலிஸாரால் அழைத்துச்

பிரிட்டன் விரைவாக வெளியேற வேண்டும்: ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தல்

ஐரோப்பிய யூனியன் – பிரிட்டன் இடையிலான பிரிவு சுமுகமானதாக இருக்காது என்றாலும், அது விரைவாக நிகழ விரும்புவதாக

ம.தி.மு.க. தொடங்கும் மதிமுகம் டெலிவி‌ஷன் வைகோ 14 -ந்தேதி தொடங்குகிறார்

மதிமுகம் என்று பெயர் சூட்டப்பட்ட புதிய தொலைக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 14-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

நாமல் ராஜபக்சவுக்காக நீதிமன்றத்திலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ முன்னிலையாக மாட்டேன் – மகிந்த

தனது மகன் நாமல் ராஜபக்சவுக்காக நீதிமன்றத்திலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ முன்னிலையாக மாட்டேன் என்று

வாக்குறுதி காற்றில் பறந்தது கேப்பாப்புலவு மக்கள் உண்ணாவிரதம்

மூன்று மாதங்களில் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்என அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாததை அடுத்துமீண்டும் 

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவரின் மீன்பிடிக்கு அனுமதி : எதிர்த்து போராட்டம்

வடபகுதி மீனவர்களின் அனுமதியின்றி இந்திய இழுவைப்  படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிராக

நிரந்தர நியமனம் கோரி உண்ணாவிரத போராட்டம்

நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வவுனியா மாவட்ட புகையிரத கடவை காப்பாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா புகையிரத நிலையத்திற்கு

பாடசாலை செல்லாத மாணவர்கள் சிறுவர் இல்லங்களில்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாடசாலை செல்லாத நிலையில் கைது செய்யப்பட்ட 13

பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் மாதங்களில் நிவர்த்தி செய்யப்படும் என்பதுடன், மாகாணத்தில் காணப்படும்

சென்னை நகரில் கடற்கரை சாலை, ராயபுரம் மேம்பாலம், எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை நள்ளிரவில் பைக் ரேஸ்

சென்னை நகரில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கடற்கரை சாலை, ராயபுரம் மேம்பாலம், எண்ணூர் எக்ஸ்பிரஸ்

11 ஜூலை, 2016

ஒரு கோலுக்கு பின்னால் தான் எத்தனை சோகக் கதை

ரோப்பிய கோப்பைக் கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல்

உள்ளாட்சி தேர்தலுக்குள் செல்போன், ஸ்கூட்டர்! -மலைக்க வைக்கும் 'மெகா பிளான்'

உள்ளாட்சித் தேர்தலுக்குள், சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமான

புதன்கிழமை கூட்டமைப்பை சந்திக்கிறார் நிஷா பிஸ்வால்! - நல்லிணக்க விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சு

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு

வனப்பேச்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் ஓ.பி.எஸ்.

தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு

மதுரையில் ​வைரமுத்து பிறந்த நாள் விழா - இலங்கை கவிஞர்களுக்கு பரிசு

  மதுரை தனியார் ஹோட்டலில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் பேசியதாவது , ஆண்டுதோறும்

மாறன் சகோதரர்கள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு


ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  மாறன் சகோதரர்கள் கலாநிதிமாறன்

முன் ஜாமின் கோரி மாறன் சகோதரர்கள் மனுதாக்கல்

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில்  முன் ஜாமின் கோரி கலாநிதிமாறன், தயாநிதிமாறன், காவேரிகலாநிதி ஆகிய மூவரும்

பொருளாதார மத்தியநிலையம் தாண்டிக்குளத்தில் வேண்டாம்

வவுனியா தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைத்து, விவசாய கல்லூரிக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டமென

டற்படையினரின் காணி அளக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

மன்னார் – வங்காலை கிராமத்தின் கடற்கரையை அண்மித்த தனியாருக்கு சொந்தமான காணியை கையகப்படுத்தும் வகையில், கடற்படையினரால் இன்றும் காணி அளவீடு செய்யும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் இந்த முயற்சி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியை கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

குறித்த காணிக்கு 22 இலட்சம் ரூபாய் வழங்குவதாகவும், அந்தக் காணியை தமக்கு நிரந்தரமாக வழங்குமாறும் கடற்படையினர் காணி உரிமையாளர்களை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் காணி உரிமையாளர்களின் அனுமதி இன்றி காணி அளவிடும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டதை அடுத்து மக்களின் எதிர்ப்பால்

ச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 128 பேர்6 மாதத்தில் கண்டுபிடிப்பு!

இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 128 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான

பொருளாதார மத்திய நிலையம் ஒமைந்தையில் அமையும்?

பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ன் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்

யுத்தக்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் அவசியம்; சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தல்

யுத்தக்குற்ற விசாரணை தொடர்பிலான உள்ளக பொறிமுறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆலோசனைக்கு அமைய ச

சுவாதியின் கடைசி எஸ்எம்எஸ் இதுதான்!

தன்னை ஒருவன் பின்தொடர்ந்து வருவதாக தன்னுடைய நெருங்கிய நண்பருக்கு சுவாதியை கடைசியாக எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.

ராம்குமார் தான் குற்றவாளி என கூறிவிட்டு சிறையில் அணிவகுப்பு நடத்துவது ஏன்?: வக்கீல் ராம்ராஜ் கேள்வி

என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள தேன்பொத்தை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார்

நாமல் ராஜபக்ஷ கைது


நிதி மோசடி தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

மட்டக்களப்பில் புனரமைக்கப்பட்ட விமான நிலையம் திறப்பு

மட்டக்களப்பில் 290 மில்லியன் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட விமான ஓடு பாதையினையும் விமான நிலையத்தினையும்

போர்த்துக்கல் ஐரோப்பிய சம்பியன் போர்த்துக்கல் எதிர் பிரான்ஸ் 1/0

Éder
This name uses Portuguese naming customs. The first or maternal family name is Macedo and the second or paternal family name is Lopes.
‪#‎சூழகம்‬ மற்றும் ‪#‎புங்குடுதீவு_இளையோர்_அமைப்பு‬இணைந்து அண்மையில் புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினை நோக்கிச் செல்லும் வீதியின் இருமருங்கிலும் இருபது பயன்த

10 ஜூலை, 2016

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் 21ம் ஆண்டுக்கான (2016) புதிய நிர்வாக சபை
--------------------------------------------------------------------------------
தலைவர்.
ஆ.அரியரட்ணம்
செயளாளர்
.தி.கருணாகரன்
பொருளாளர்.
கோ.தீபன் உபதலைவர்.
பகீரதன்நாகேசு
உபசெயளாளர்.
க.ஐங்கரன்
உபபொருளாளர்
.துரைஇரவீந்திரன்

உறுப்பினர்கள்

01.சோமசச்சிதானந்தன்
02.உமாசங்கர்
3.ச.சந்திரகுமார்
04.குமாரமனோகரன்
05.செ.ரவீந்திரன்
06.பிரபாநல்லதம்பி
07.அ.பகீரதன்
08.கு.அனுராகரன்
09.அருண்குலசிங்கம்
10.நடாஉதயகுமார்
11.அ.பரநிரூபன்
12.வீ.கே.பரஞ்சோதி
13.வி.யம்போதரன்
14.ப.குகனேந்திரன்

ஐரோப்பியக்கிண்ணம் . கிரீஷ்மான் vs ரொனால்டோ வெல் வது பிரான்சா போர்த்துக்கலா

 `கிரீஷ்மானா ரொனால்டோவா பார்க்கலாம் 

பிரான்சுக்கு  கூடுதல் சாத்தியம் இருந்தாலும்  போர்த்துக்கலை யும் குறைத்து மதிப்பிட முடியாது இரு அணிகளுமே

சின்ன வீட்டுப் பிரச்சினைக்கு எப்போது கிடைக்கும் தீர்வு?

இலங்கை அரசியல் களத்தில் தற்போது வீட்டுத் தலைவருக்கான உத்தியோகபூர்வ வீடு பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது அவர் வசிக்கும் வீடு

தமிழர் தாயகத்தைச் சிதைக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்

யுத்தம் மூலம் 2009 இல் தமிழ் மக்களின் ஆயுத பலத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த அரசு வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலைச்
புங்குடுதீவு காளிகாபரமேஸ்வரி அம்பாள் தேர்த்திருவிழாவில் அதிசயமானமுறையில்காதூக்குக்டிகாவ டி .ஒருவாகனத்தில்ஐந்துபேர் ஒன்றாக தொங்கிகாவடிஎடுப்பது இதுவேமுதல்முறையாகும்இதுவும்ஒருசாதனைதானே

நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்தி


வேலணைப் பிரதேசத்தில் சமூகவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு

வேலணைப் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுப்படுத்த முடியாத வகையில் பாரிய குற்றங்களும், சமூகவிரோத செயற்பாடுகளும்

யாழில் தனியாகச் சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த இருவருக்கு நடந்த கதி

புத்தூர் வாதரவத்தை வீதியில் தனிமையில் சென்ற பெண்ணுடன் பாலியல் சேட்டை புரிந்த இருவரை அச்சுவேலி பொலிசார் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டில் இருக்கக்கூடிய போர்க்குற்றச் சாட்சியங்கள் குறித்து அஞ்சம் ; சூகா எச்சரிக்கை

லங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மிகமோசமான மனித உரிமைகள் மீறல்கள் குறித்த சாட்சியங்களை இலங்கையின் வெளிநாட்டுத் தூதரங்களிலிருந்து வழங்குவது மிகவும் ஆபத்தானது என்று ஐ.நா நிபுணர் குழு அதிகாரி ஒருவர் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.


வெளிநாட்டில் இருக்கக்கூடிய போர்க்குற்றச் சாட்சியங்கள் குறித்து இலங்கை  அமைச்சரவை அண்மையில் வழங்கியுள்ள அங்கீகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இலங்கை தொடர்பான மூவரைக் கொண்ட ஐ.நா நிபுணர் குழுவின் உறுப்பினரும், சர்வதே மனித உரிமை சட்டத்தரணியுமான யாஸ்மின் சூகா இந்த எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளார்.


போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்களுக்கான சாட்சியங்களை வெளிநாடுகளிலிருந்தே வழங்குவதனை வகைசெய்யும் சட்டத்திருத்தத்திற்கு  இலங்கை அமைச்சரவை புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியிருந்தது.


இவ்வருடம் மே மாதத்தில் அமுலுக்கு வந்த சாட்சியங்களைப் பாதுகாக்கும் சட்டத்திலே, வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படக்கூடிய சாட்சியங்களையும் ஏற்றுக்கொள்ளும் திருத்தத்தினை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச அமைச்சரவைக்கு முன்வைத்திருந்தார்.


ஆனாலும், இந்தத் திருத்தத்தின் பிரகாரம் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய சாட்சிக்காரர்கள் அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய  இலங்கை தூதரகங்களிலேயே இந்தச் சாட்சியங்களை வழங்கவேண்டும் என்றும், சாட்சிக்காரர்கள் வெளியார் தலையீடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக தமது சாட்சியங்களை அங்கிருந்து வீடியோ மூலமாகவோ, ஒலி வடிவத்திலோ வழங்கலாம்.


வெளிநாட்டில் இருக்கக்கூடிய சாட்சியங்களை கலந்துரையாடுவதற்கும், அவர்களின் சாட்சியங்களைப் பெறுவதற்கும் இலங்கை அரசு முன்வந்திருப்பதனை இலங்கைகான உண்மை மற்றும் நீதிக்கான தனது அமைப்பு வரவேற்பதாகவும், ஆனாலும் அவற்றினை இலங்கை தூதரகங்களிலிருந்து வழங்குவது சாட்சியங்களினதும், அவர்களது குடும்பங்களினதும் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாகவும், அபாயமாகவும் அமையும் என்று சூகா தெரிவித்திருக்கிறார்.


நம்பகத்தன்மையான சாட்சிகளுக்கான பாதுகாப்பு என்பது சாட்சிகளைப் பாதுகாப்பாகவும், அநாமதேயமாகவும் தமது சாட்சியங்களை வழங்குவதனை உறுதிசெய்யவேண்டும் என்று தெரிவித்துள்ள சூகா, இந்தச் சாட்சியங்கள் சிறிலங்கா தூதரகங்களுக்குச் சென்றால் அவர்கள் இறுதி யுத்தத்தின்போது குற்றங்களைப் புரிந்தவர்களாலேயே அடையாளங் காணப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.வெளிநாட்டில் இருக்கக்கூடிய போர்க்குற்றச் சாட்சியங்கள் குறித்து அஞ்சம் ; சூகா எச்சரிக்கை

ad

ad