புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூலை, 2016

ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து காதல் ஜோடி தற்கொலை

கோவை போத்தனூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டனர்.  

தற்கொலை செய்துகொண்டவர்கள் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் விசாரணையின் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

ad

ad