மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரின் பதவிநீக்கத்தை கண்டித்து, மீண்டும் பணி வழங்கக்கோரி,
சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற மக்கள் நலப்பணி யாளர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை டிடிகே சாலையில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்