புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2016

மாறன் சகோதரர்கள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு


ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  மாறன் சகோதரர்கள் கலாநிதிமாறன் - தயாநிதிமாறன் மற்றும் காவேரி கலாநிதி ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

ஏர்செல் நிறுவன பங்குகளை மிரட்டி விற்பனை செய்ததாகவும், முறைகேடாக 740 கோடி முதலீடு பெற்றதாகவும் புகார் எழுந்தது.   இந்த வழக்கு விசாரணைக்கு இன்று மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜர் ஆனார்கள். 

இதையடுத்து நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ad

ad