வேலூர் சிறையில் முருகன் திடீர் உண்ணாவிரதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், தனது மனைவி நளினியை சந்திக்க விடவில்லை என்று கூறி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், தனது மனைவி நளினியை சந்திக்க விடவில்லை என்று கூறி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.