கோவையில் தனக்கு நெருங்கிய நண்பர் இருப்பதாகவும், அவர் தனக்கு பல்வேறு உதவிகள் செய்ததாகவும் ஜாகீர் உசேன்
பாகிஸ்தான் உளவாளியான இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேனை 3 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதன்
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜூன் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிலா உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. |