சகலவிதமான பயணங்களையும் தவிருங்கள் வீட்டிலேயே இருங்கள் உங்கள் வீடு ஆறு குளம் கடற்கரைகளில் இருக்குமானால் வேறு கோயில்கள் பாடசாலைகள் உறவினர் வீடுகளுக்கு சென்று விடுங்கள் சிறுவர்களை கவனமாக பராமரியுங்கள் .வீட்டு கூரை சீட் மின்கம்பிகள் என்பவற்றில் கவனம் செலுத்துங்கள் (ஈரத்துடன்) மின்தொடுப்புகளில் வயர்களில் காய் வைக்காதீர்கள்