| மல்வத்தை மகாநாயக்கருடன் மூடிய அறைக்குள் அமெரிக்கத் தூதர் | |
| |
| மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரருடன், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் மூடிய அறைக்குள் பேச்சுக்களை நடத்தியுள்ளார். |
-
5 ஏப்., 2014
உதைபந்தில் தலையீடா? ; மறுக்கிறார் டெனீஸ்வரன்

உதைபந்தாட்ட கழகங்களின் செயற்பாட்டில் வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் தேவையற்ற தலையீடுகளை மேறகொள்வதாக உள்ளுர் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்திக்கு போக்குவரத்து துறை அமைச்சர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இறந்தவர்களுக்கும் இலங்கை வர தடை விதித்தது அரசு.ஸ்ரீலங்கா அரசின் புலனாய்வின் துல்லியம்
இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இறந்தவர்களின் பெயர்களும்
துரையப்பா விளையாட்டரங்கில் குவிந்துள்ள தமிழ் சிங்கள் மக்கள்

தமிழ், சிங்கள புது வருடத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகம் .யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தலமையகம் மற்றும் யாழ் பொலிஸ் நிலையம் என்பன இணைந்து நடாத்தும் விளையாட்டு போட்டிகள் துரையப்பா மைதானத்தில் இன்று காலை 7. 00 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது.
சர்வதேச விசாரணைக்காக பிரித்தானியா சர்வதேச பங்காளிகளுடன் நெருங்கி செயற்படும்!- கமரூன்
கமரூன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய போதே இந்த கருத்தை வலியுறுத்தினார்.
தம்மைப் பொறுத்தவரை இலங்கையின்
சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்: இலங்கையிடம் ஐ.நா செயலாளர் கோரிக்கை
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடததப்படு
அமெரிக்க தீர்மானம் பிராந்திய நலனை அடிப்படையாக கொண்டது!- உலக தமிழர் பேரவை
அதனை விடுத்து இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக செய்யவில்லை அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
உண்மையா? இல்லையா? நானும் இப்போது கேட்கிறேன்! சிவங்கையில் மு.க.ஸ்டாலின்!
பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா பேசும் போது மக்களைப் பார்த்து செய்வீர்களா?
யாழ். தொல்புரம் வடக்கம்பரை அம்பாள் விளையாட்டுக் கழகத்தின் சுற்றுப் போட்டியில் மெய்கண்டானை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய விக்ரோரியன்
ஜெனீவாவிற்கு முன்னர் தடை செய்ய தவறி விட்டோம் - விமல் ஆதங்கம்
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாகவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்திருக்க வேண்டுமென விமல் வீரவன்சவின்
இலங்கை மீதான அவுஸ்திரேலிய நிலைப்பாட்டில் அவசர மறுபரிசீலனை தேவை – கோர்டன் வைஸ்
அவுஸ்திரேலியாவில் வீதிகளையும் பாலங்களையும் கட்டுவதன் மூலம் இங்கு வாழும் பூர்விகக்குடிகளுக்கும் [Aboriginals] அவுஸ்திரேலியாவின் வெள்ளையினத்தவர்களுக்கும் இடையில்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)