இலங்கை இறுதிப்போரில் தமிழ் மக்களை காப்பாற்ற இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை!- பாஜக
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காகு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, உள்ளூர் அரசியல்