-
3 ஏப்., 2015
வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது : இராணுவத் தளபதி திட்டவட்ட
வடக்கு-கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக படையினரோ அல்லது படைமுகாம்களோ அங்கிருந்து
|
போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் : ஐ.நா சிறப்பு தூதுவரிடம் வலியுறுத்தியது த.தே.கூ
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அரசு ஆரம்பிக்கவுள்ள உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை. |
5ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் ஜனாதிபதி மைத்திரிபால
மே 5ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி
மாகாண சபை வெற்றிடத்துக்கு உறுப்பினர் நியமிப்பதில் இழுபறி
வடக்கு மாகாண சபை ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான உறுப்பினர் பதவி வெற்றிடமாகி ஒரு மாதம்
திண்டுக்கல்; கார் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; சம்பவ இடத்திலேயே 9 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சேடபட்டி என்ற இடத்தில், அதிகாலை 1.30 மணிக்கு ஏற்ப்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலே 9 பேர் பலியானார்கள்.
2 ஏப்., 2015
வடக்கிலுள்ள அரச காணிகளை மாகாண சபையின் அனுமதியுடன் கையளியுங்கள்
வடக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளை தனியாருக்கோ அல்லது வேறு அமைப்புகளுக்கோ வழங்கும்போது அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய வடக்கு
இராணுவத்தை வெளியேற்றுவேன் என பிரதமர் உத்தரவாதம் தந்தால் அவருடன் கைகுலுக்கவும் தயார் : முதலமைச்சர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியை வளர்க்கவே இங்கு வந்தார். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
ஏமனில் சிறையை உடைத்து 300 சிறைக்கைதிகளை விடுதலை செய்த அல்கொய்தா
ஏமனில் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிறைச்சாலைக்குள் புகுந்த அல்கொய்தா தீவிரவாதிகள், தங்கள்
கென்யாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: 70 மாணவர்கள் பலி
கென்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த தீவிரவாதிகள், மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து கண்மூடித்தனமாக
எதிர்வரும் 20ம் திகதி இலங்கை வரும் பசில்! நீதிமன்றில் இன்று அறிவிப்பு
இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 20ம் திகதி நாடு திருப்பவுள்ளதாக நீதிமன்றத்தில் இன்று
கல்லூரி மாணவர்கள் 18 ஆயிரம் பேருக்கு இலவச டிக்ஸனரி!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த
தற்போதைய விசேச செய்தி -மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி சொத்துக்கள் முடக்கம்!
முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரின் மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான ரூ.742.54 கோடி அளவிலான சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
“ஜெயலலிதா விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது"
''அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ஊழல் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டால், அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு
துமிந்த சில்வா எம்.பி கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுதலை
கடவுச்சீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
பாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திர
லலித் வீரதுங்க சி. ஐ. டி. யினரால் விசாரணை
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று சி. ஐ. டி. யினரால் விசாரணைக்குட்படுத்த ப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமல் போன வாகனங்கள் தொடர்பிலே லலித் வீரதுங்க விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதியப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
த்தசாசனம் மற்றும் பொது நிர்வாக பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்
புத்தசாசனம் மற்றும் பொது நிர்வாக பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோருக்கு
சி றுமி துஸ்பிரயோகம் : பாதிரியாருக்கு விளக்கமறியல்
வவுனியாவில் தாய், தந்தையை இழந்த சிறுமி ஒருவரை கடந்த 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார்
தமிழர்களுக்கு இழைத்த அநீதியால் கொடூர ஆட்சி செய்த மகிந்த அரசு வீடு சென்றது : சம்பந்தன் சுட்டிக்காட்டு
மகிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர்.
|
மகிந்த - மைத்திரி இணையும் அறிகுறி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் எதிர்வரும் நாட்களில் சந்திப்பொன்று
இனவாதத்தை தூண்டுகிறார் தினேஷ் குணவர்தன
ராஜபக்ச குடும்பத்தினரை மீண்டும் அதிகாரத்தில் அமரவைக்கும் திட்டத்தின் பங்காளியான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ்
சீகிரியாவில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மட்டு யுவதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்
சீகிரிய குன்றில் இருக்கும் கிறுக்கல் பாக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட
1 ஏப்., 2015
ஏமனில் சிக்கி தவித்த 350 இந்தியர்கள் மீட்பு
உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கி தவித்த 350 இந்தியர்கள் மீட்கப்பட்டனர் என்று பாதுகாப்பு துறை தரப்பு
இராணுவத்தைக் குறைக்காது மீள்குடியமர்வு சாத்தியமாகாது - த.தே.கூ
இராணுவக் குறைப்பில் புதிய அரசு அக்கறை செலுத்தாத வரையில், தமிழ் மக்களின் மீள்குடியமர்வு முழுமையாகச் சாத்தியமில்லை
|
எச்சரிக்கை; பிரச்சினையை தீர்க்காவிடில் பதவிகளுக்கு ஆபத்து வரும்
மணல் மற்றும் மரம் கடத்தல், களவு ஆகிய விடயங்களில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் அதிக சிரத்தை எடுத்து செயற்பட வேண்டும். எதிர் வரும்
|
.நாவின் சிறப்பு நிபுணர் பப்லோ இன்று வடக்கிற்கு விஜயம்
பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா.வின் |
மஹிந்தவின் சகாக்கள் டக்ளஸ், சந்திரகுமார் பச்சோந்திகள்!
இந்த மண்ணை, இந்த நாட்டைக் கொள்ளையடித்த, சூறையாடிய மஹிந்த உட்பட அவரது பரிவாரங்களை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா, |
மஹிந்த கூட்டத்தால் நாடு பாதாளத்தில் - சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
போரை வெற்றி கொண்டதாகத் தம்பட்டமடித்த முன்னைய அரசு அதன் பலாபயனை மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை.
|
தலைவர் இரா.சம்மந்தன் ஆற்றிய உரை தேர்தலுக்கான கோஷமாக மட்டுமே பயன்படுத்துகின்றது: கஜேந்திரகுமார்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேசுவது பிரிவினைவாதம் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் விபரித்தால்,
விடுதலைப்புலிகளை தோற்கடித்த மஹிந்தவை தமிழர்களே தோற்கடித்தனர்!- தினேஸ் குணவர்த்தன
மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு தமிழர்களே என்றும், விடுதலைப் புலிகளை தோற்கடித்த காரணத்தினால் மஹிந்தவை தோற்கடிக்க வேண்டிய
கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரங்கள் வருகின்றன! – முதலமைச்சர் விக்னேஸ்வரன்
சிறிது சிறிதாக அதிகாரங்கள் எம்மை நோக்கி வருகின்றன. என்று தெரிவித்துள்ளார் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.
அஜிட் நிவாட் கப்ராலிடம் நான்கரை மணிநேரம் விசாரணை! – பந்துலவும் விசாரிக்கப்பட்டார்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலிடம்
கொழும்பு, கொள்ளுப்பிட்டி நிதி மோசடி விசாரணைப்பிரிவு சுமார்
நான்கரை மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உலகச்சந்தையில் மசகு எண்ணெய் விலை கூடி, குறைந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தாமல் சர்வதேச வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன்
கிளிநொச்சியில் பிரதமர் அலுவலகம் அமைக்கப்பட வுள்ளது.
இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து ஆலோசனை வழங்குவதற்காக விசேட பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார்
கனடாவில் நடிகை ரம்பாவுக்கு 2-வது பெண் குழந்தை
நடிக்கவில்லை. கணவர் இந்திரனுடன்,கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் குடியேறினார்.
ரம்பா-இந்திரன் தம்பதிக்கு 3 வயதில், லான்யா என்ற பெண் குழந்தை இருக்கிறது. ரம்பா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத
31 மார்., 2015
எத்தியோப்பியாவைப்போல தமிழகம் மாறிவிடும்: வைகோ
காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டப்பட்டால் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவைப்போல
கொம்பன் படத்திற்கு தடை கேட்ட மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு! மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு!
கார்த்தி நடித்த கொம்பன் படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்தநிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர்
பாஜக அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
புதுக்கோட்டையில் பல்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணையும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும்
ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய மூன்று
|
கிருஷ்ணசாமி, நீதிபதிகள் தரப்பு - ‘கொம்பன்’ படக்குழுவினர் வாய்த்தகராறு: நீடிக்கும் சிக்கல்
நடிகர்கள் ராஜ்கிரண் - கார்த்தி நடித்துள்ள கொம்பன் திரைப்படம் நாளை மறுதினம் திரைக்கு வருவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது
கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன
வவுனியா மாவட்டத்தில் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்
மூன்று மாதங்களுக்கு மட்டும் முடக்கப்பட்டிருந்த புலிகளின் சொத்துக்களுக்கு மேலும் தடை நீடிப்பு
எல். ரி.ரி.ஈ. அமைப்பு மீதான தடையை ஐரோப்பிய யூனியன் கடந்த வருடம் நீக்கியபோதும் மூன்று
அறிவுசார் சமுகத்துக்கு WiFi இளைய தலைமுறைக்கு நவீன தொழில் நுட்பம்
கொழும்பு கோட்டையில் அங்குரார்ப்பணம் செய்து வைத்து பிரதமர் உரை
1000 மில்லியன் ரூபா செலவழித்து காங்கேசன்துறையில் ஆடம்பர அரச மாளிகை அமைக்கப்பட முடியுமாயின் எமது இளைஞர், யுவதிகளின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக ஏன் முதலீடுகளை செய்ய முடியாதென்று கேள்வி எழுப்பிய பிரதமர், இளைஞர்
இலவச தொடர்பு சேவை கிடைக்கும் இடங்கள் இவை
கொழும்பு கோட்டை ரயில் நிலையம்,
புறக்கோட்டை பொது மற்றும் தனியார் பேருந்து நிலையம்,
ஸ்ரீ தலதா மாளிகை,
புறக்கோட்டை மிதக்கும் சந்தை,
கொழும்பு சட்டக் கல்லூரி,
கொழும்பு பொது நூலகம்,
புறக்கோட்டை பொது மற்றும் தனியார் பேருந்து நிலையம்,
ஸ்ரீ தலதா மாளிகை,
புறக்கோட்டை மிதக்கும் சந்தை,
கொழும்பு சட்டக் கல்லூரி,
கொழும்பு பொது நூலகம்,
30 மார்., 2015
மத மாற்றத்துக்கு பின் பெயரை மாற்றாதது ஏன்? யுவன் சங்கர் ராஜா விளக்கம்
இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகு பெயரை மாற்றிக்கொள்ளாதது ஏன்?
ஈ.பி.டி.பியினருக்கு பதலடி கொடுத்த வடமாகாண முதலமைச்சர்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று முற்பகல் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது. குறிப்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன்போது முதலமைச்சர், விவாதத்தைக் கைவிடுமாறு கோரினார். எனினும் அவர்கள் நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
வடமாகாணசபையின் செயற்பாடுகளை விமர்சித்து தமிழ்தேசிய கூட்டமை பினர் ஆட்சி நடத்த தகுதியற்றவர்கள் என ஈ.பி.டி.பியினர்
லண்டன் சென்ற இந்திய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயற்சி?
லண்டன் சென்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானத்தை நடுவானில் கடத்த முயற்சிகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
சாதிக்கலவரம் வராமல் தடுக்க முடியுமா? : நீதிபதி கேள்வியால் ‘கொம்பன்’ படம் ரிலீசாவதில் சிக்கல்!
கார்த்தியின் ‘கொம்பன்‘ பட கதைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன் தலைப்புக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஜாதியை
ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க புறப்பட்ட விமானம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் நடக்கும் போரினை தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய |
அகதி சிறுமியை கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இருவர் கைது
இந்தியாவின் பாண்டிசேரி மாநிலத்திற்கு அருகில் கீழைபுதுபோட்டை அகதி முகாமில் வசித்து வரும் 13வயது சிறுமியை கடத்தி, பாலியல்
இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதி அறிமுகம்!
இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தொடரின் சிறந்த வீரர் மிட்செல் ஸ்டார்க்
உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த வீரராக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடிகை சுருதிஹாஸன் மீது மோசடி வழக்கு பதிவு!
பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் ஒன்றில் நடிகை சுருதி ஹாஸன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தில் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல தெலுங்குபட டைஅரகடர் வம்சி இயக்குகிறார்.
லீ குவான் யூ உடல் அடக்கம்: மோடி உள்பட உலக தலைவர்கள் பங்கேற்பு!
ஆங்கிலேயர்களின் காலனி நாடாக இருந்த சிங்கப்பூரை, உலக வர்த்தக மையங்களில் ஒன்றாகவும், பொருளாதரத்தில் ஐரோப்பிய நாடுகளும் வியக்கும்படி வளமிக்க நாடாகவும் வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர் லீ குவான் யூவ்.
நாட்டில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வடக்கிலுள்ளவர்கள் பொலிஸில் இணையவேண்டும்; ரணில்
நாட்டில் சட்டம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பொலிஸில் இணைவதற்கு |
உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிப்பு
எதிர்வரும் 31ஆம் திகதியன்று முடிவடையவிருந்த 234 உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி
18 வருடங்களுக்கு பின்னர் தமது தாயுடன் இணைந்த இலங்கை யுவதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது
தினமும் படையினரால் அச்சுறுத்தப்படுகிறோம்: ரணிலிடம் முன்னாள் போராளிகள் தெரிவிப்பு
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து 5வருடங்கள் முடிந்திருக்கின்றன. ஆனாலும் எங்களுடைய வீடுகளுக்குள் படையினர் வருகிறார்கள்.
29 மார்., 2015
நெடுந்தீவிலும் 43 பேருக்கு சத்துணவு பொதிகள்; வழங்கி வைத்தார் ரணில்
யாழ்ப்பாணத்துக்கான விஐயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நெடுந்தீவு பகுதிக்கான விஐயம் மேற்கொண்டு
|
யாழ். மாவட்டத்திலேயே பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகமாக உள்ளன; ரோசி சேனநாயக்க
பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்திலேயே அதிகமாக உள்ளன என சிறுவர் விவகார |
வடமாகாணத்தில் கல்வியை அதிகரிக்க அதிபர்கள் முனைப்புக்காட்ட வேண்டும்; இல்லையேல் அதிரடி நடவடிக்கை
வடக்கு மாகாண கல்வி நடவடிக்கைகளை ஆறு மாத காலத்திற்குள் முன்னேற்றாவிட்டால் அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்படும் |
துண்டாக முறிந்த கை பொருந்திய அதிசயம்; பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை
துண்டாக முறிந்து விழுந்தகையை, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மூலம் பொருத்தும் முயற்சியில், முதன்முறையாக கொழும்பு
|
தேசிய அரசுக்குள் குழப்பம்; நிலைமையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி, பிரதமர் நடவடிக்கை
நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து கடந்தவாரம் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய
|
தமிழ் மக்களுக்கே அதிக பிரச்சினைகள் - ரணில்
இந்த நாட்டில் சிங்கள, முஸ்லிம் மக்களை விட, தமிழ் மக்களுக்கே அதிகளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
|
திருவாரூர்: மத்திய பல்கலையின் மேல்கூறை இடிந்து 5 பேர் பல
திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் நாககுடி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் 250 கோடி மதிப்பீட்டில் மத்திய பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் அருகே சாலைவிபத்தில் 4 பேர் பலி
தஞ்சாவூர் அருகே வேன் - தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலியானார்கள். 2
உலககோப்பையை வென்றது ஆஸ்திரேலியா
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து
மே மாதம் பாராளுமன்றம் கலைப்பு: ஜுனில் தேர்தல் நடத்த உத்தேசம்
பாராளுமன்றத்தை எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா சிறப்பு நிபுணர் இன்று இலங்கை விஜயம்
இலங்கையின் நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் விஜயமாக இன்று
பந்துவீச்சில் அசத்தும் அவுஸ்திரேலியா.. விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து திணறல் (வீடியோ இணைப்பு)
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து
|
60 ரயில் நிலையங்களில் இலவச Wi-Fi வசதி - நாளை முதல் அறிமுகம்
இலங்கையின் பிரதான 60 ரயில் நிலையங்களில் Wi-Fi ஊடாக இலவச இணைய சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா அறிவிப்பு
விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் பேண முடியாது என்று, க
அடுத்த வாரம் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு?
அடுத்த வாரம் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு?
புதிய அமைச்சர் சிலர் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது
பாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரமே பதவிகள் வழங்கப்படுகின்றன: எதிர்க்கட்சித் தலைமை எமக்கென இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது வந்தே தீரும் - சம்பந்தன்
தற்போதைய செய்தி எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன்?
மு.கா., இ.தொ.கா., ம.ம.மு., அ.இ.ம.கா. கட்சிகள் ஆதரவு: ஈ.பி.டி.பி. ஆராய்கிறதாம்
பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளமையால்
டோனியை கண்கலங்க வைத்த தோல்வி இணையத்தில் பரவலாகும் புகைப்படம்
உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதியில் அவுஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி பெற்ற போது அணித்தலைவர் டோனி
யாழ். வந்த சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலைகளுக்கு நேரில் சென்று பார்வை
சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாரூக் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்திற்கு |
ஊடகவியலாளர்கள் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு கடன் வசதி ; ஊடக அமைச்சு தகவல்
இலங்கையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களிற்கு கடன்களை வழங்குவதற்கு ஊடக அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)