-

24 செப்., 2012


கண்டி, பல்லேகல விளையாட்டு மைதானத்துக்கு சூட்டப்பட்டிருந்த மலையகத்தின் புகழ் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயர் தற்போது பாவனையில் இல்லாதிருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ராஜரட்ணம் விசனம் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு விசனம் தெரிவித்துள்ளார். 


ஆயுதங்களும், போர்களும் அபாயம் மிகுந்தது : ஐ.நா.சபையில் ஐஸ்வர்யாராய் பேச்சு 

 உலக அமைதிக்காக பாடுபட்ட தலைவர்களின் நினைவாக ஐ.நா.சபையில் விழா நடந்தது. அதில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். இதற்காக

200 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.சென்னையில் 200 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
பிரமாண்டமான, 200 விநாயகர் சிலைகள், போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, வைக்கப்பட்டிருந்த சிலைகளை கடலில் கரைப்பதற்காக, காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புல

சென்னை கலவரம் : 500 பெண்கள் சாலை மறியலால் பதட்டம்
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் கலவரத்தால் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில்  500 பெண்கள் குவிந்தனர்.  சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் ஊர்வலத்தில் இரு பிரிவினரால் கலவரம் :இந்து முன்னணி பிரமுகர் மண்டை உடைப்பு
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் கலவரம் வெடித்தது.  தொண்டர் மண்டை உடைந்தது. 

புரளிகளை நம்ப வேண்டாம்: நடிகர் கமல்ஹாசன் அறிக்கை
விஸ்வரூபம் படம் திரைக்கு வருவது தொடர்பான புரளிகளை நம்ப வேண்டாம்'' என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தமிழனின் ரத்தக்கறை படிந்த ராஜபக்சே பாழ்க்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டது, புத்தருக்கே அவமானம்: தமிழக பாஜக
புத்தர் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அடிக்கல் நாட்டியிருப்பது புத்தருக்கே அவமானம் என்று தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும்தடுக்க முடியாது :அப்துல் கலாமின் ஆலோசகர் 
 முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ்,  இந்தியா- அமெரிக்காவில் உள்ளது போல் ஜனநாயக முறையை இலங்கை கொண்டுவரவில்லை என்றால், தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது. அந்த தனி ஈழ நாடு இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக திகழும் என்றுகூறியுள்ளார்.

காங்.கூட்டணி 300 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது: குலாம் நபி ஆசாத்
குலாம்நபி ஆசாத்,  ஜம்மு நகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,   ‘’தேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒவ்வொரு நாடும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் ஆகிறது. 

அமெரிக்காவின் புதிய நகர்வு! தப்பாகிப்போன இலங்கை அரசின் கணிப்பு!
இலங்கையின் அரசியல் போக்கு அமெரிக்காவுக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை ௭ன்பதை, அந்த நாட்டின் அண்மைய நகர்வுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் முடிந்தவுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் றொபேட்

கிழக்கில் மு.காங்கிரஸின் முதலமைச்சர் இரண்டரை வருடம் பதவி வகிப்பார்! மீறினால் பாரதூர விளைவுகள் ஏற்படும்: ஹசன் அலி
கிழக்கு மாகாணசபையில் இரண்டாவது பகுதி பதவிக்காலத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரே முதலமைச்சராக பதவி வகிப்பார். இவ் உடன்பாடு மீறப்படுமாயின் பாரதூரமான

இலங்கை தொடர்பான அறிக்கை ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்டால் பீரிஸ் பதவி விலகவேண்டும்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு, இலங்கை தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக்கூட்டத்தில் சமர்ப்பிக்குமாக இருந்தால், வெளியுறவுத்துறை



கருவறையில் செந்தமிழ் : சுவிட்சர்லாந்து உலக சைவத் தமிழ் மாநாட்டில் தீர்மானம்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சைவத் தமிழ் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சைவப் பெரியோர்களும், ஆன்மீக அறிஞர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சைவத்தமிழ்த் திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை

23 செப்., 2012



ஜெனீவாவில் பொங்கியெழுந்த ஐரோப்பா வாழ் தமிழர்களின் பேரெழுச்சியும் மீளெழுச்சியும்
ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2012 நிகழ்வில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து

யாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 150 பேர் கைது
யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட நூற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றங்களில்

மு.கா.சுயதேவைகளைப் பூர்த்தி செய்யமக்கள் ஆணையைத் துச்சமென மதித்து விட்டது: சம்பந்தன்
துணிச்சலாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதற்கான ஜனநாயக ரீதியான பலமான ஒரு நிலையை கிழக்கு தேர்தலில் மக்கள் ஏற்படுத்தி தந்திருந்த போதிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மக்களின் ஆணையை துச்சமாக மதித்து அரசுடன்
KOODANKULAM PHOTOS
மக்கள் தமது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் கூட போராட முடியாத ஓர் நிலையையே இந்த அரசாங்கம் தோற்றுவித்திருக்கின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்திருக்கின்றார்.
அதேவேளை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை குழப்பும் முகமாக கழிவுப்பொருட்களை வீசியிருக்கின்றமையானது மனித


அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 180 பேர் கடற்படையிரால் மீட்பு! கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைப்பு
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 180 பேர் இன்று சனிக்கிழமை இந்தோனேசிய கடல் எல்லையில் வைத்து அவுஸ்திரேலிய கடற்படை மற்றும் ஏனைய கப்பல்களால் மீட்கப்பட்டனர்

ad

ad