மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்த சுப்பிரமணியன்சுவாமியின் உருவப்படம் எரிப்பு!- திருச்சியில் பரபரப்பு
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஈழத் தமிழருக்கு எதிராக செயல்படும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்சுவாமிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியினர் திருச்சியில் போராட்டம் நடத்தியுள்ளனர்.