பொலன்னறுவை அரலகங்விலயில்
பாசன நீரோடையில் மூழ்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
2 சிறுவர்கள், 1 சிறுமி, 2 ஆண்கள், 4 பெண்கள் பலி
20 பேருடன் சென்ற சிறிய உழவு இயந்திரம் பாதையை விட்டு விலகி விபரீதம்
புத்தாண்டை முன்னிட்டு உறவினர்கள் வீட்டுக்குச் சென்று திரும்புகையில் சம்பவம்