இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தில் கடந்த ஆண்டு அளித்திருந்த உத்தரவாதங்களை புதிய ஆண்டில் நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய
-
10 ஜன., 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுகின்றது
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளதாக
ஒரு லட்சம் உயிர்களை காவு கொண்ட போர் இனி வேண்டாம்! மைத்திரி
1972ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் ஒரு லட்சம் பேரைக்காவுகொண்ட சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால
சுவிஸ் எழுகை அமைப்பினர் தாயக உறவுகளுக்கு வெள்ள நிவாரண உதவி
கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமை தலைதூக்கி ஆடுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
9 ஜன., 2016
தேவையான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க பின் நிற்க மாட்டேன் : ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு
தேவையான நேரத்தில் தேவையான எந்த தீர்மானங்களையும் எடுப்பதற்கு தான் ஒருபோதும் பின் நிற்கப் போவதில்லை என்று ஜனாதிபதி
மயானத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு
திருகோவில் பொது மயானத்தில், புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லாட்சியை நழுவ விடமாட்டேன் : பிரதமர் ரணில் தெரிவிப்பு
வட கிழக்கு ஒன்றாக இருக்கும்போது ஆட்சியை கவிழ்க்க முடியாது அனைத்து மக்களும் எம்முடன் இருப்பதால் ஒருபோதும் நல்லாட்சியை கை நழுவவிட
8 ஜன., 2016
வைகோவின் கைகளை வெட்டுவேன் என மிரட்டல் விடுத்தவர் கைது
மதுரை அருகே திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த 2–ந்தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
என் வேண்டுகோளை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தந்ததற்கு நன்றி :பிரதமருக்கு ஜெ., கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில், ’’பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி! : வைகோ வரவேற்பு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அறிக்கை:
தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுப் போட்டி
ஈழ விடுதலைக்காக கண்ணை இழந்த முன்னாள் போராளி தீக்கிரையான பரிதாபம் (படங்கள் இணைப்பு)
கேப்பப்புலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த முன்னாள் போராளியும் மூன்று பிள்ளைகளின் தாயாருமாகிய செல்வக்குமாரி, கடந்த சனிக்கிழமை
அண்ணன் தோல்வியடைந்து ஒரு வருடம்: கறுப்பு பட்டி அணியும் கோத்தபாய
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாளைய தினம் கறுப்பு கழுத்து பட்டியை அணிய போவதாக தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை நெல்லை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து 10 பேர் பலி
காரைக்காலில் இருந்து நேற்றிரவு 9 மணிக்கு குளிர்சாதன வசதியுடைய தனியார் ஆம்னி பஸ் கேரள மாநிலம் திருவனந்த புரத்திற்கு புறப்பட்டது.
அந்த பஸ்சில்40 பயணிகள் இருந்தனர்.
பஸ் இன்று அதிகாலை 5 மணி அளவில் நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த நெல்லை-நாகர்கோவில் நான்கு
சுவிஸ் கோப்பை கிராண்ட்பிரி துப்பாக்கி சுடுதல் போட்டிஇந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா 2 தங்கப்பதக்கம்
சுவிஸ் கோப்பை கிராண்ட்பிரி துப்பாக்கி சுடுதல் போட்டி அங்குள்ள சாவ்ஜோவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர்
7 ஜன., 2016
பதான்கோட் விமானப்படைத் தளத் தாக்குதலின் போது இலங்கை விமானப்படை விமானிகளும் இருந்தனர்
பதான்கோட் விமானப்படைத் தளம் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, இலங்கை விமானப்படை விமானிகளும் அங்கு தங்கியிருந்ததாக,
யாழ். பொங்கல் நிகழ்வில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது: கைதிகளின் உறவினர்கள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குகொள்ளும் யாழ் பொங்கல் நிகழ்வில் முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ள கூடாது என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)