இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவின் திருமணம் ரகசியமாக நடந்தது. இந்த திருமணத்தில், இளையராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.
கடந்த 2005-ம் ஆண்டு சுஜன்யா என்ற தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2007-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
தி.மு.க.வில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. உட்கட்சி தேர்தல் முடிந்து 5 வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த வருடம் மீண்டும் தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஒன்றரை மாதம் ஒன்றிய, நகர, பகுதி அளவில் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உலகின் மிகக்கொடிய மதப் பயங்கரவாதிகளான ஐ.எஸ்.ஸின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் 10 நாட்கள் இருந்துவிட்டு உயிரோடு திரும்பியிருக்கிறார், ஜெர்மன் பத்திரிகை யாளர் ஒருவர்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வத்ராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் நிறுவனம் (Skylight Hospitality) நிறுவனத்திடம் நிலம் மற்றும் நிதிபரிவர்த்தனைகள் பற்றி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது. ஸ்கைலைட் நிறுவனம் சட்டவிதிகளுக்கு மாறாக அதிகளவு நிலம் வைத்துள்ளதாக
சூப்பர் ஸ்டார் ரஜினியை வெள்ளித்திரை உலகுக்கு கண்டுபிடித்து கொடுத்தவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர். எங்கோ இருந்த சிவாஜிராவை ரஜினியாய்ச் செதுக்கிய பெருமை இவருக்கே உண்டு. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினி இந்த உலகம் முழுக்க கோடிக்கணக் கான ரசிகர்களை இன்று தன் விரல் நுனியில் வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார். வாலிப முறுக்கோடு தமிழக மண்ணில் அடியெடுத்து வைத்த ரஜினி முப்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் நாளுக்கு நாள் இளமையாக, கம்பீரமாக, துடிப்பாக, ஸ்டைலாக புகழின் உச்ச உச்சங்களை நோக்கி நகர்ந்தபடியே இருக்கிறார். ரஜினியின் இதயத்தை, ரசனையை, அவரது பலம்- பலவீனத்தை முழுமையாக அறிந்து வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆசானான இயக்குனர் சிகரம் பாலசந்தர். சூப்பர் ஸ்டார் பற்றிய கேள்விகளோடு அவரை நாம் அணுகினோம். உடல்நலக் குறைவுக்கு மத்தியிலும் "இனிய உதயம்' வாசகர்களுக்காக ரஜினி குறித்த எண்ணங்களை உற்சாகமாகவே பகிர்ந்து கொண்டார் பாலசந்தர். அவரது இந்த பேட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு பிறந்தநாள் பரிசாக வழங்கி "இனிய உதயம்' பெருமைகொள்கிறது.
புதிய வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
பத்து நாடுகளின் இலங்கைப் பிரஜைகளுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.பத்து நாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ள
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச 53 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என களனி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக சரியான பதிலடியை கொடுக்க, இந்திய ராணுவத்தினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இந்த நாட்டில் உள்ள எந்த மக்களாக இருந்தாலும் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வவாழ வேண்டும் என்பதற்கான நான் பாடுபடுவேன் என பொதுவேட்பாளர் எப்போதும் கூறுவார்.
ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம் கருதி வரவழைக்கப்பட்ட பாலிவூட் நடிகர் சல்மான்கான், இந்தியாவில் பரவலாகத் தெரிவிக்கப்பட்ட அதிருப்தி மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து
இந்நாட்டின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பின் (People's Action for Free and Fair Elections -PAFFREL) அழைப்பின் பேரில் சர்வதேச கண்காணிப்பாளர்கள்
நாட்டு மக்களை பாதுகாப்பதில் விசேடமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கட்சியின் முடிவுக்கமைவாகவே தான் வெளியேறுவதாகவும் முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அமையும் என கிழக்கு மாகாண
வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும், ஆளுநரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுவதும்
ஆளுந்தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்காகி பிரபல நடிகை சமணலி பொன்சேக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குருணாகலை, கும்புகெட்ட பிரதேசத்தில் வைத்து இன்று காலை 11.30 மணியளவில் ஆளுந்தரப்பின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் உட்பட்ட குண்டர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் மக்கள் இடம்பெயர்ந்து ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியிருக்கின்றனர்.
ஜனாதிபதியின்பிரச்சாரக்கூட்டங்களில்கலந்துகொள்வதற்காகஇலங்கைக்குவருகைதந்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இருநூறு கோடி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்தையன்கட்டுக் குளத்தின் வான்கதவுகள் இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு திறந்து விடப்படவுள்ளதாக முத்தையன்கட்டு