சுன்னாகம், வரியபுலம் பகுதியில் யுவதியொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்டவர் அதே இடத்தைச் சேர்ந்த தாட்சாயினி நன்னித்தம்பி (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.