புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

குடும்பத்தகராறு காரணமாக யுவதி தற்கொலை


 சுன்னாகம், வரியபுலம் பகுதியில் யுவதியொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளது. 
 
தற்கொலை செய்துகொண்டவர் அதே இடத்தைச் சேர்ந்த தாட்சாயினி நன்னித்தம்பி (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 
குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ad

ad