புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2014

ஐரோப்பாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களைச் சந்தித்தார் மஹிந்த


ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் இன்று காலை ஐரோப்பாவில் வாழும் இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களை சந்தித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிற்கு ஆதரவு வழங்குவதற்காக அவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

ad

ad