உள்ளகப் பொறிமுறைப் பொறிக்குள் வீழ்த்தப்படும் இலங்கை அரசு
இலங்கையில் போரின் போது நடந்த மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஜெனீவாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு