இலங்கை நட்புநாடு என்ற பல்லவி மட்டும் பலன் தராது – தீக்கதிர் |
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் உத்தியோகபூர்வ நாளேடான தீக்கதிர் [9-3-13-] இதழில் ‘இலங்கை : இனியேனும்’ தலைப்பில் வெளிவந்த தலையங்கம் இது. |
-
10 மார்., 2013
தற்கொலைத் தாக்குதலை ஐ.நாவில் போட்டு காட்டிய இலங்கை
9 மார்., 2013
வவுனியா உள்ளூராட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பை ஏற்று மக்களுக்கு உதவாத உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மீது ஓழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட
போராட்டத்தைக் கைவிடக் கோரும் கலைஞர் : எழுச்சியை தடுக்க முனைவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு!
இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் சாகும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று
எழுச்சி கொண்ட மாணவர் சக்திக்கு ஆதிக்க சக்திகள் பதில் சொல்ல வேண்டும்!
மிகப் பெரிய மனிதப் பேரவலம் நிகழ்ந்தமை தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையை நோக்கி கேள்வி எழுப்பத்தயாராகியிருக்கின்ற போதிலும் சம்பவங்கள் தொடர்பிலான நேரடிச் சாட்சியங்களாக வாழும் இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் வாய் திறக்க முடியாத
இலங்கையைக் கட்டுப்படுத்த இந்தத் தீர்மானத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! இந்திய காங்கிரஸின் கே.எஸ்.அழகிரி அதிரடி
ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், இந்தியா என்ன நிலை எடுக்கப்போகிறது என்பதை உலகத் தமிழர்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். இந்த நிலையில்
ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை வரைபு அமெரிக்காவினால் உத்தியோகபூர்வமாக கையளிப்ப
இலங்கை தொடர்பில் ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள பிரேரணையின் வரைபு ஜெனீவாவில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் உத்தியோகபூர்வமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கெசட் இணையத்தளம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)