புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2013

பிந்திய கிடைத்த தகவலின்படி யாழ்ப்பாணம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு - 14 ஆசனம் ஐ.ம.சு.கூட்டமைப்பு - 2 ஆசனம்
 தமிழன்த லைநகரம்யாழ்ப்பாணம்  தமிழன் கோட்டையானது

வடமாகாணசபை முடிவில் ஒன்று
மாவட்டம்:யாழ்மவட்டம்
யாழ்ப்பாணம் தொகுதி
த.தே.கூ:16421
ஜ.ம.சு.கூ :2416
ஜ.தே.க:60
 
எமது நிருபர்  தற்போது அறிவித்த செய்தி 

யாழ்,மன்னர்.வவுனியா மாவட்ட வாக்குபெட்டிகள் ஒவ்வொன்றும் சீல் உடைக்கப்டும் போது கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதமானவாக்குகள் கிடைக்கின்றனவாம் .யாழ்ப்பாணத்தில் இராணுவமும் அரச கட்சிகளும் வெறித்தனமான கோபம் கொண்டுள்ளதாக கூற படுகிறது .இனிவரும் நேரங்களில் கூட்டமைப்புக்கு உதவியோர் பிரசாரம் செய்தோர் மீது அராஜகம் நடைபெறலாம் எனஅறிவிக்கிறார்கள் 
கூட்டமைப்பின் காரியாலய செய்தி 
நண்பர்களே இன்னும் ஒரிரு மணித்தியாலத்தில் முழு தேர்தல் முடிவுகளை நீங்கள் அறியலாம்
மறத்தமிழன் சங்கிலியன் கோட்டையில் இருந்து மற்றுமோர் வெற்றி செய்தி 
வடமாகாணசபை முடிவில் ஒன்று
மாவட்டம்:யாழ்மவட்டம் 
நல்லூர் தொகுதி
த.தே.கூ:23733
ஜ.ம.சு.கூ :2650
ஜ.தே.க:148
வட மாகாண சபை தேர்தலில் மொத்தமுள்ள 36 ஆசனங்களில் வெளிவந்த முடிவுகளின் படி 9 இல் 7 ஐ கூடமைப்பு கைப்பிடி உள்ளது .அரச கூட்டணி க்கு  2 இடங்கள் 
கிளிநொச்சி மாவட்ட இறுதிமுடிவின் படி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.. ஒரு ஆசனத்தை நாம் இழந்துவிட்டோம் முல்லைத்தீவு போன்றே சொற்ப வாக்கு வித்தியாசத்தில் நடைபெற்றுள்ளது.கருத்து கணிப்புகளையும் மீறி கூட்டமைப்புக்கு வெற்றி 
வன்னி மண் மட்டுமல்ல இந்த முறை தீவுப்பகுதி உட்பட யாழ் மாவட்டம் முழுவதுமே  கட்டடமைப்பு முன்னணி வகிக்கிறது 
இதோ மற்றுமொரு வெற்றி செய்தி ஸ்ரீதரனின் கோட்டையில் வெற்றி கொடி பறக்கிறது


கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதி முடிவுகள்

மாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737



பண்டாரவன்னியனின் மண்ணில் இருந்து வந்த முதலாவது  வெற்றி செய்தி தமிழனை தலை நிமிர வைத்திருக்கிறது 


வடமாகாண சபைத் தேர்தலின் முல்லைத் தீவு மாவட்டம் முல்லைத் தீவு தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 28,266
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
ஐக்கிய தேசியக் கட்சி - 197

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 35,982
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,820
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,802
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683

இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 ஆசனம்

மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,566
ஐக்கிய தேசியக் கட்சி – 2,568
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 27
மக்கள் விடுதலை முன்னணி – 284
ஜனநாயகக் கட்சி – 725
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 68
தேசப்பற்று தேசிய முன்னணி – 9
எங்கள் தேசிய முன்னணி – 7
ஏனையவை – 33
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 12,130
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 11,853
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 11,287
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 566

அரச தரப்பு முடிவு -உத்தியோகபூர்வமானது முழு மாவட்ட முடிவு 
முல்லைத்தீவு முடிவுகளை முதலில்  தந்துள்ளோம் 
உடனுக்குடனான முடிவுகளை நாங்கள் தர உள்ளோம் எம்மோடு இணைந்திருங்கள் 
கிளிநொச்சியில் 4 ஆசனங்களையும் கூட்டமைப்பு கைப்பற்றும் நிலை உண்டு 
அதிகார பூர்வமற்ற செய்தி தற்போது
 
கிளிநொச்சி

 கூட்டமைப்பு 36000

ஐக்கிய சுதந்திர முன்னணி 5285

உடனடி செய்தி 

கூட்டமைப்புக்கு முல்லையில் வெற்றி 4 ஆசனங்கள் சொற்ப 

வாக்குகளினால் மயிரிழையில் 5 வது 

ஆசனம் தவறி போனது 


வடமாகாணசபை முடிவில் ஒன்று

மாவட்டம்:முல்லைதீவு முழு தேர்தல் முடிவு


த.தே.கூ:28266, 4 

ஜ.ம.சு.கூ :7209, 1 

மு.கா:

ஜ.தே.க:
தற்போதைய செய்தி 

யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி,வவுனியா ,மன்னார் மாவட்டங்களில் வாக்கு பெட்டிகள் சீல் உடைக்கப் பட்டு என்னப்படுகின்ரன்.எல்லா பெட்டிகளிலுமே கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதத்துக்கும் மேலாக எண்ணிக்கை இருபதாக தகவல் கிடைக்கின்றன.மன்னார் மாவட்டத்தில் மட்டும் அரசதரப்புக்கு கொஞ்சம் கூடுதலான வாக்குகள் கிடைக்கின்றன 
வடமாகாண சபை தேர்தல்! வரலாறு திரும்பியது டக்ளசின் துப்பாக்கி முனை படுதோல்வி தீவுப்பகுதி எழுச்சி கொண்டது 
மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்! முல்லை., கிளிநொச்சி ., யாழ்ப்பாணம் ., வவுனியா , மன்னார் தமிழரசுக்கட்சி அமோக வெற்றி
வடக்கு மாகாணத் தேர்தலில் மாவட்ட ரீதியிலான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னிலை வகிக்கின்றது.

ad

ad