-

8 ஜன., 2026

66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் டிரம்ப்

www.pungudutivuswiss.com


பலதரப்பு ஒத்துழைப்பிலிருந்து வாஷிங்டன் பின்வாங்குவதை விரைவுபடுத்தும்
 வகையில், முக்கிய ஐ.நா. நிறுவனங்கள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளில் 

மக்களுக்கு அவசர எச்சரிக்கை! மாலை 5.30 மணிக்கு பிறகு நாட்டிற்குள் நுழையவுள்ள தாழமுக்கம்

www.pungudutivuswiss.com
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது நாட்டிற்குள் நுழையும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

வெனிசுலா ரெய்டு எதிரொலி: பிரிட்டனில் குவிந்த அமெரிக்க போர் விமானங்கள்!

www.pungudutivuswiss.com
வெனிசுலா மற்றும் கிறீன்லாந்து விவகாரங்களில் டொனால்ட் ட்ரம்ப் தலையிட்டதால் உலக அளவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,

இரு கட்சிகள் இணைப்பு:சிறிகொத்தவில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

www.pungudutivuswiss.com
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (07.01.2026) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பல சிறப்புத்

முதலில் அமெரிக்க படையை சுடுவோம்- அப்புறம் பேசுவோம் டென்மார் பதிலடி !

www.pungudutivuswiss.com
"கிரீன்லாந்து மீது அமெரிக்கா கை வைத்தால், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்" என்று டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் (Danish Defence Ministry) உலகத்தையே

பேராபத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் - யாழ்ப்பாணத்தில் இதுவரையில்லாத பாதிப்பு ஏற்படும்! [Wednesday 2026-01-07 18:00]

www.pungudutivuswiss.com


தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதன் தாக்கம் யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு  பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதன் தாக்கம் யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்

சாரா ஜஸ்மின் இறக்கவில்லை- அரசாங்கம் அதிர்ச்சி அறிவிப்பு! [Wednesday 2026-01-07 18:00]

www.pungudutivuswiss.com


2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால , பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்.

2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால , பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்

தையிட்டி விவகாரம் பொலிஸார் மீது சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல் குருபரன் சட்டநீதியான குற்றச்சாட்டை மன்றில் முன்வைத்தார்.

www.pungudutivuswiss.com
ஆர்ப்பாட்டங்களை பொதுத்தொல்லைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது.. பொலிஸார் மனித உரிமைகள் மீறல்லை நீதிமன்ற கட்டளை மூலம் செய்கிறார்கள்

ad

ad