-
1 நவ., 2013
அனந்தி சசிதரன் பயணத்தில் மாற்றமில்லை புறப்பட்டார் அமெரிக்கா
இலங்கை தமிழச் சங்கம் மற்றும் பல ஐக்கிய அமெரிக்க தமிழர் அமைப்புக்கள் ஒன்றினைந்து தமிழர் சங்கமம் வருடாந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது இதில் பலர் பங்கு பற்ரும் நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் பங்குபற்ற அடைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன் நிலையில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என வந்த செய்தியில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை என்பதுடன் திட்டமிடப்பட்ட படி நிகழ்வில் பங்குபற்றுவதற்காக அவர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழச் சங்கத்தின் தலைவர் உறுதி படுத்தினார்.
31 அக்., 2013
அனந்தி சசிதரனின் அமெரிக்கப் பயணம் இரத்து
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று அமெரிக்கா செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காக இன்று அமெரிக்கா பயணம் மேற்கொள்வதாக கூறியிருந்தேன். எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அமெரிக்காவிற்கான பயணத்தினை ரத்து செய்துள்ளதாக அனந்தி தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று அமெரிக்கா செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காக இன்று அமெரிக்கா பயணம் மேற்கொள்வதாக கூறியிருந்தேன். எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அமெரிக்காவிற்கான பயணத்தினை ரத்து செய்துள்ளதாக அனந்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் சந்தானம் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம் வீடுகளிலும், அலுவலகங் களிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது.
சந்தானம் வீடு தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி எதிரில் இருக்கிறது. அங்கு வருமான வரி அதிகாரிகளில் ஒரு குழுவினர் சென்றனர். கேட்டை மூடிக்கொண்டு வீட்டில் அறை அறையாக சென்று சோதனை நடத்தினார்கள்.
கல்முனை மாநகர சபை நிதி குழு உறுப்பினர் தெரிவில் மாநகர சபை உறுப்பினர் ஜெயக்குமார் அமோக வெற்றி.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று புதன்கிழமை மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபையின் நிதிக்குழு உறுப்பினர்கள் தெரிவில் ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவியதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஓர் அங்கமாக அடுத்த ஆண்டிற்கான நிதிக் குழு உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றது.
மேயர் தவிர நிதிக் குழுவிற்கு ஐந்து பேரை தெரிவு செய்வதற்காக மாநகர சபை உறுப்பினர்களான ஏ.பறக்கதுல்லா, எஸ்.உமரலி, ஏ.எம்.றியாஸ், எஸ்.ஜெயகுமார், ஏ.ஏ.பஸீர், ஏ.எம்.பிர்தௌஸ் மற்றும் எஸ்.சாலித்தீன் ஆகிய ஏழு உறுப்பினர்களின் பெயர் முன்மொழியப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் நிதிக்குழு உறுப்பினர்கள் தெரிவில் ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவியதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஓர் அங்கமாக அடுத்த ஆண்டிற்கான நிதிக் குழு உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றது.
மேயர் தவிர நிதிக் குழுவிற்கு ஐந்து பேரை தெரிவு செய்வதற்காக மாநகர சபை உறுப்பினர்களான ஏ.பறக்கதுல்லா, எஸ்.உமரலி, ஏ.எம்.றியாஸ், எஸ்.ஜெயகுமார், ஏ.ஏ.பஸீர், ஏ.எம்.பிர்தௌஸ் மற்றும் எஸ்.சாலித்தீன் ஆகிய ஏழு உறுப்பினர்களின் பெயர் முன்மொழியப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா
கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்று
வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அப்படி தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்
கள் நடத்துகின்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும்.
30 அக்., 2013
அவசர செய்தி ..காவல் துறையின் அஜாக்கிரதையால் ஒரு மாணவனின் உயிர் போக போகிறது ...
திருச்சி அருகேயுள்ள கிராமத்த சேர்ந்த மணி என்ற ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த மாணவர் சென்னையில் நண்பர்களுடன் தங்கி தரமணியில் உள்ள அரசாங்க பாலிடெக்னிகில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் அவர் வீடு வீடாக பால் பாக்கெட் கொடுக்கும் தொழிலை பகுதி நேரமாக செய்து வந்தார் அதற்கு சம்பளமாக கிடைக்கும் 4000 ரூபாயில் தனது படிப்பு செலவுகளை கவனித்து கொண்டு ஊரில் இரண்டு தங்கைகளையும் படிக்க வைத்து வருகிறார் ..அவர் நேற்று அதிகாலை பால் பாக்கெட்களை எடுத்து செல்லும்போது உரக்க கலக்கத்தில் அதி வேகமாக வந்த போலீஸ் ரோந்து வாகனம் அவர் மீது மோதியதில் ஒரு கால் துண்டாகி விட்டது உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிர் காக்க நண்பர்களின் உதவியால் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது முதல் தவணையாக 50 ஆயிரம் செலுத்தபட்டும் இன்று மேலும் இரண்டு லட்சம் கட்டுங்கள் இல்லையேல் சிகிச்சையை நிறுத்துவோம் என மருத்துவமனை நிர்வாகம் கூறி விட்டது அரசாங்க மருத்துவமனைற்கு கூட்டி கொண்டு செல்கிறோம் என கூறியும் மருத்துவமனை நிர்வாகம் பணம் கட்டிவிட்டு அழைத்து செல்லுங்கள் என கூறி வருகின்றனர் ..அவரது பெற்றோர்களோ கல் உடைக்கும் கூலி தொழிலாளிகள் அவர்களால் அவ்வளவு பணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர் ..மேற் சிகிச்சையும் நிறுத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் காவல் துறையும் எந்த உதவியும் செய்யவில்லை ..தமிழக முதல்வரால் மட்டுமே இந்த ஏழை மாணவனின் உயிர் காக்க இயலும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த பதிவு ..என்னால் இயன்ற அளவு நிதி [20000] உதவி அளித்து விட்டேன் ..யாராவது முதல்வரின் கவனத்திற்கு செய்தியை எடுத்து சென்று ஏழை மாணவனின் உயிர் காக்க உதவுங்கள் தொடர்பு எண்-7401137366
சிறந்த கால்பந்து வீரர் விருது பட்டியலில் மெஸ்சி,ரொனால்டோ ,நெய்மார்
சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் நட்சத்திர வீரர்கள் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியனோ ரொனால்டோ (போர்ச்சுல்), நெய்மார் (பிரேசில்) உள்பட 23 வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். விருது விவரம் ஜனவரி 13-ந்தேதி அறிவிக்கப்படும்.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் நட்சத்திர வீரர்கள் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியனோ ரொனால்டோ (போர்ச்சுல்), நெய்மார் (பிரேசில்) உள்பட 23 வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். விருது விவரம் ஜனவரி 13-ந்தேதி அறிவிக்கப்படும்.
முள்ளிவாய்க்கால் துன்பியல் நிகழ்வின்பின் நான்காண்டுகள் - புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைகிறார்களா?/தமிழ் கார்டியன் |
சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டும் எனக் கோருவதுடன் சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தம் கொடுப்பதே தற்போது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் முக்கிய திட்டமாக காணப்படுகிறது. |
பொதுநலவாய மாநாடு ; தீவிர ஆலோசனையில் மன்மோகன்
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து அரசியல் ஆலோசர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
சுயாட்சி மூலமான தீர்வுக்கு இந்தியா உதவ வேண்டும்
இந்திய அரசுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், அதேபோன்று சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளும் இலங்கையினால் நிறைவேற்றப்படவில்லை என்ற கருத்து பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் இந்தியா இதுபற்றி கவனம் செலுத்த வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)