புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2012


செங்கல்பட்டு முகாமிலிருந்து 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை! தமிழக அரசு உத்தரவு
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 7 இலங்கைத் தமிழ் அகதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இவர்களின் குடும்பத்தாரும், ஈழத் தமிழ் ஆதரவு அமைப்புகளும், கட்சிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாந்தி ௭டுத்த தங்கைக்கு மீண்டும் தூக்க மருந்தை வாயில் ஊற்றினேன்! முக்கொலை சந்தேகநபர்
தூக்க மருந்துக்கள் கலந்த பழச்சாற்றை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கொடுத்தபோது அம்மா மளமளவென பருகிவிட்டார். அப்பாவோ கொஞ்சம் குடித்து விட்டு கசக்கிறது ௭ன்றார். புதுப் பழங்கள் ௭ன்றால் அப்படித்தான் இருக்குமென்று கூறவே அவரும் குடித்துவிட்டார்.


மதுரை ஆதீனம் உடல் நிலை மோசம் ; சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க
விமானம் மூலம் அழைத்துவரப்படுகிறார்


ஈழத் தமிழர்களுக்கான அந்த அமைதி திட்டத்தை நிறைவேற்றாமல் போனதற்கு வைகோவுக்கும் பங்கு உண்டு: க.அன்பழகன்
ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்யும் அமைதித் திட்டத்தை தடுத்ததில் வைகோவுக்கும் பங்கு உண்டு என்று திருப்பூரில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மான விளக்கக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களும்!
கலர் கலராக போஸ்டர்கள்... நினைத்துப் பார்க்க முடியாத வாக்குறுதிகள்... துண்டுப் பிரசுரங்கள்.... என பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது கிழக்கு மண்ணில் மாகாண சபைத் தேர்தலை நோக்கி...!

அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானங்கள்!
தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தலைமையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை அதிமுக தலைமையகத்தில் இன்று மதியம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானங்கள் வருமாறு:

மாகாண தேர்தலில் ஒதுங்கியிருந்தால் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கே வாக்களித்திருப்பேன்! கருணா
தமிழன் ஒருவன் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறோம் என்றும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் கூட்டமைப்பினர் கூறியிருந்தால் நான் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத் தான் வாக்களித்திருப்பேன் எ

புலிகளின் தலைவரின் இருப்பிடத்தை பார்வையிட ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் சிங்கள மக்கள
புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இருப்பிடம் என கூறப்படும் இடத்தினை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள்

நீதிபதி அச்சுறுத்தல் விவகாரம்: அமைச்சர் றிஷாட் பிணையில் விடுதலை! 20 சட்டத்தரணிகள் சகிதம் ஆஜர்
மன்னார் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இன்று நீதிமன்றத்தில் 20 சிரேஷ்ட சட்டத்தரணிகள் சகிதம் ஆஜரான அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொலை குற்றவாளிக்கு மரண தண்டணை
ஐக்கிய தேசியக் கட்சயின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தி.மகேஸ்வரன் கொலை சம்பத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் மரணதண்டை

தமிழ்நாடு எதிர்த்தாலும் இலங்கை படையினருக்கு பயிற்சிகளை இந்தியா வழங்கும்! பள்ளம் ராஜூ
தமிழக கட்சிகள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற பொழுதிலும், இலங்கை பாதுகாப்பு படைத்தரப்பினருக்கான பயிற்சிகளை இந்தியா வழங்கும் என இந்திய பாதுகாப்பு ராஜாங்க
அதிமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் கபட நாடகத்திற்கு கண்டனம்
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தலைமையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை அதிமுக தலைமயகத்தில் இன்று மதியம் நடைபெற்றது.

உயிரிழப்புகளை சந்தித்த எம்மினம் உரிமைக்கான குரலை இழந்திருக்குமென அரசு தப்புக்கணக்குப் போடுகிறது: சித்தார்த்தன்
உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் முகங்கொடுத்த எமது இனம், உணர்வுகளையும் உரிமைகளுக்கான குரலையும் இழந்திருக்கும் என்று அரசு தப்புக்கணக்குப் போடுகிறது. இந்த அரசுக்கு சரியான பாடத்தை

நீதிபதி சரோஜினி இளங்கோவனை தாக்கிய பெண்ணை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு
முன்னாள் நீதிபதியும் சட்டத்தரணியுமான சறோஜினி இளங்கோவன் மீது  தாக்குதல் நடத்திய பெண்ணை 29ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்த இராணுவ முகாமுக்குள் நுழைய முயன்ற 30 பேர் கைது
இந்தியாவில், இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று குன்னூரில் போராட்டம் நடத்தினர்.

ad

ad