தீயை அணைக்க கப்பலில் இருந்த ஊழியர்கள் பெரும் முயற்சி எடுத்த போதும் பலனளிக்கவில்லை. தகவல் அறிந்தது மீட்புப்படையினர் விரைந்து கப்பலில் இருந்த 27 ஊழியர்களை காப்பாற்றினர். இந்த கப்பல் மூழ்கிய கடல் பகுதி சுமார் 15ஆயிரம் அடி ஆழம் என்பதால் கடலில் மூழ்கிய கப்பல்களை மீட்க வாய்ப்பில்லை என கூறுகின்றனர்