இதன்போது காட்டுபகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் யாரும் இதுவரையில் கைது செய்யப்பட்டவில்லை.
குறித்த மிதிவெடிகளை செயலிழக்க செய்யப்பட உள்ளதுடன் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.