புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2010

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிட்சர்லாந்து

நிர்வாகம்-புதியது

தலைவர்-இராசமாணிக்கம் ரவீந்திரன்

உபதலைவர்சதானந்தன் செயலாளர்-அறியபுதிரன் .நிமலன்

பசெயலாளர் -தர்மலிங்கம் தங்கரசா (மதி)

பொருளாளர் -ஸ்ரீதாஸ்

நிர்வாக உறுப்பினர்கள்.

சின்னதுரை .நாகலிங்கம்

எஸ்.ஜெயபாலன்

ப.தயானந்தன்கணபதிபிள்ளை

.சேனாதிராசா

போசகர்கள் -சு.வடிவேல்

நா.ஜெயக்குமார்

ஆ.சிவகுமார்

செ.சிவகுமார்

மக்கள் தொடர்பாளர்-சிவ.சந்திரபாலன்

வெளியுறவு தொடர்பாளர்-செ.சுரேஷ்

விளையாட்டுத் துரைபொறுப்பாளர் -உதயகுமார்

கலைத்துறை பொறுப்பாளர் ச.ராமநாதாஸ்

நிர்வாகம் -பழையது

மத்தியகுழு உறுப்பினர்கள்

-------------------------------------------

சிவ-சந்திரபாலன்

செ.சுரேஷ்

சு.வடிவேலு

செ.சிவகுமார்

ஆ.சிவகுமார்

க.சேனாதிராசா

த.மதி இ.சந்துரு

ச.சுதன்

வி.குகராசன்

சி.கருணாமூர்த்தி

புங்குடுதீவெனும் பொழுதினிலே ---------------------------------------- தந்தை வாணரின் கொடையாம் வாணர் தாம்போதியின் நேரிய தோற்றம் , கனவான் பசுபதிபிள்ளையின் கைங்கரியத்தில் கல்விக்கூடங்கள் ,சிந்தனையாளர் தளையசிங்கத்தின் சமூகப்புரட்சித் தாக்கம்.திருநா அண்ணரின் ஒருநாளும் ஓயாத பெருந்தொண்டு ,எஸ்.கே.மகேந்திரனின் எழுச்சிமிகு அரசியல் மேடை முழக்கம்,வித்துவான் பொன்.கனகசபையும் புலவர் ஈழத்து சிவானந்தனும் அருளிய சிவராதிரிச் சொல்பொழிவுகள்,சிவன் கோவில் ஒலிபெருக்கியில் சீராக சேவிக்கப்படும் சின்னமணி ஐயாவின் வேதபாராயணம்,ஊரதீவு ஐயனார் கோவில் குருபூசை,கண்ணகி அம்மான் ஆலய கப்பல் திருவிழா ,ஆயிரம் கால் மண்டப சிகர மேடையில் விடிய விடிய நடக்கும் கந்தசாமி கோவில் பூங்காவனம் ,பேச்சி அம்மன் கோவிலிலும் இருபிட்டி பிள்ளையார் கோவிலிலும் நெஞ்சை உருக்கும் வீ.வீ.வைரமுத்துவின் நாடகத்தமிழ் ,மடத்துவெளி முருகன் சிற்ப தேரோட்டம் ,வல்லன் அய்யானார் கோவிலில் கண்ணன் கோஷ்டியும் இரட்டையர் கோஷ்டியும் பொழிந்த இன்னிசைமழை ,மாரியம்மன் கோவில் வேட்டைத் திருவிழா ,சிவன்கோவில் வீதியின் சீர்காழியின் கானாமிர்தம்,கன்னகித்தாய்முன்றல் சிலப்பதிகார விழாம.பொ.சி.இன் தமிழோசை ,கழட்டிப் பிள்ளையார் வீதியில் கிருபானந்த வாரியாரின் விருந்து,சவேரியார் கோவில் கூடு தூக்கல் ,கலட்டியிலும் கிராஞ்சியிலும் சூரன்போரின் நாரதர் கழக கூட்டணிக்காய்,விடுதலைப் புலிகளுக்காய் கொடியேந்திய எம்மவர் அரசியல் வெறி ,எந்த மூளைக்கும் சென்று வணிகம் புரியும் நம்மவர் திறமை ,யாழ்ப்பான கல்லூரிகளை விடுதிகளை நிரப்பும் எம் மாணாக்கரின் கல்வி உயர்ச்சி நெஞ்சங்களே கண்களை இருக் மூடி ஓரு கணம் எம் ஊரை மனதில் நிறுத்தி தியானியுங்கள் மகிழுங்கள் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் .நன்றி.

ad

ad