புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2015

வடக்கில் லஞ்சம் பெற்ற கலால்வரி ஆணையாளர் கைது


வவுனியாவிலுள்ள மதுபானசாலையொன்றில் லஞ்சம் பெற முயற்சித்த வட மாகாண உதவி கலால்வரி ஆணையாளர் கிஸ்ரி ஜோசப், லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மதுபானசாலையிலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் லஞ்சம் கோரியுள்ளதாகவும், அதில் இரண்டாம் பகுதியான 60 லட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ள முயற்சித்த வேளையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad