புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2015

சனல் 4இல் வெளியான ஐ.நா. விசாரணை ஆவணம் திரிபுபடுத்தப்பட்டதல்ல! - கெலும் மைக்ர


 சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான - கசியவிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை என்ற செய்தி உண்மையானது என்று சுதந்திர ஊடகவியலாளர்

வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினூடாக யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 23.35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு


 வாழ்வின் எழுச்சிஅபிவிருத்தித்திணைக்களத்தினூடாக யாழ்மாவட்டத்தின் அபிவிருத்திக்கு23.35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்என்.வேதநாயகன்

மஹிந்தவை காப்பாற்ற ஏற்படுத்தி கொள்ளப்பட்ட மைத்திரி - கோத்தபாய இணக்கப்பாட்டில் விரிசல்?


கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் ஏற்படுத்தி

கிழக்கில் ஹக்கீம் பாரிய பின்னடைவு

றிஷாட்டுக்கு மருந்து கட்டுவேன் வைத்தியம் பார்ப்பேன் என்றும் மட்டக்களப்பில் ஐ.தே.க.ஒரு ஆசனமும் பெறாது என்றும் மட்டக்களப்பில் அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லா

இலங்கைமீது பொருளாதாரத் தடை,போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச புலன் விசாரணை மோடியிடம்ஜெயலலிதா

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்

மதுபான ஆலையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 55 பேர் கைது



கந்தர்வகோட்டை அருகே மதுபான ஆலையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 55 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

எமது மக்கள் வன்முறையை விரும்பவில்லை! சம்பந்தன், கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுப்பு


















சித்தாண்டியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அடிவயிற்றிலும் முதுகிலும் தாக்கினேன்! விழுந்தவள் மீண்டும் எழவே இல்லை! கார்த்திகாவின் காதலன் வாக்குமூலம்


நான் அவளை அடித்தேன்.... உண்மைதான் சேர்...... அன்று காலை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையிலேயே அவளை நான் அடித்தேன்...... அவளது அடிவயிற்றிலும் முதுகிலும் பல

தமிழினத்தின் மீது மீண்டுமொரு திட்டமிட்ட அழிவுக்கு இடம்கொடுக்க முடியாது: த.தே.கூ தலைவர்கள் கூட்டாக தெரிவிப்பு


தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகள் மீண்டுமொருமுறை நடைபெறாமல் இருக்கவேண்டும் எனில் உண்மை கண்டறியப்பட வேண்டும். பொறுப்புக்கூற

ஜனாதிபதி மைத்திரியை ஒரு ஜனநாயகவாதியாக கருதுகின்றேன்: சம்பந்தன்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு ஜனநாயகவாதியாக நான் கருதுகின்றேன். அவரது செயற்பாடுகளும் அவ்வாறாகவே அமைந்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எனக்கு ஒத்துழைப்பு தருவது குறைவு! கூட்டமைப்பு வேட்பாளர் சாந்தி


தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆனால்  தமிழரசுக் கட்சி எனக்கு முழு ஒத்துழைப்பை தருகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்

ad

ad