புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2016

ஜெ.வை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு

தொகுதிப் பங்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதில் ரொம்பவே சோர்ந்துவிட்டார்கள் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள். வைகோவின்

ஜெ.வை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு



ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுகிறார். 

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்? குஷ்பு



கட்சி மேலிடம் அனுமதித்தால் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான

விஜயகாந்த் தலைமையில் தொகுதிகளை அறிவிக்க முடிவு


தே.மு.தி.க. - மக்கள் நலக்கூட்டணி - த.மா.கா. கூட்டணியில் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தே.மு.தி.க.,

மக்கள் தேமுதிகவுக்கான தொகுதிகள், வேட்பாளர்கள் அறிவிப்பு



திமுக தலைவர் கலைஞரை, மக்கள் தேமுதிக ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். 

குணமடைந்ததை உறுத்திப்படுத்தாமல், கிரிக்கெட் சபையின் அனுமதியை பெறாமல் மாலிங்க விளையாட முடியாது

காயத்திலிருந்து பூரண குணமடைந்து விட்டதை உறுதிப்படுத்தாமல், இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதியைப் பெறாமல் லசித் மாலிங்க ஐ.பி.எல்

ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கிறார் வடமாகாண முதல்வர்

வடமாகாண முதவல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து

நல்லவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள்: தாம்பரத்தில் விஜயகாந்த் பிரச்சாரம்

நல்லவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று தாம்பரத்தில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்நல்லவர்கள் அனைவரும் தங்கள்

மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை – துமிந்த

சுதந்திரக் கட்சியின் தலைமையில் இம்முறை காலியில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத

300 கல்வி நிர்வாக சேவை நியமனங்களை பின்வாசல் வழியாக வழங்க முயற்சி! ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

00 கல்வி நிர்வாக சேவை நியமனங்களை சட்டத்துக்குப் புறம்பான வழியில்வழங்குவதற்கு கல்வியமைச்சு முயற்சி செய்து வருவதாக

கீரிஸில் இருந்து இலங்கையர்கள் நால்வர் துருக்கிக்கு நாடு கடத்தல்

சர்ச்சைக்குரிய குடியேறிகளை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கீரிஸின் இரண்டு தீவுகளில் இருந்து, நான்கு இலங்கையர்கள் துருக்கிக்கு

பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெற்ற இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை தொடர்பான ஒன்று கூடல்


பிரித்தானியப் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று மாலை பிரித்தானியத் தொழில்கட்சிக்கும், பிரித்தானியத் தமிழர்களுக்கு

தமிழர்களின் உலக வரலாற்றுக்கு அடையாளமிட்டவர் பிரபாகரன்

கறுப்பினத்தின் வரலாற்றை நெல்சன் மண்டேலாவும், முஸ்லிம்களின் வரலாற்றை யசீர் அரபாத்தும் சொன்னதைப் போன்று, தமிழினத்தின் வரலாற்றை

மாநிலங்களை அமைக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லை-மகிந்த ராஜபக்ச

மாநிலங்களை அமைத்து இணைப்பதற்கும்,பிரிப்பதற்கும் மாகாண சபைகளுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,

வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரனாகிய இலங்கைத் தமிழர்!


கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர், தனது அபாரமான ஹொக்கி விளையாட்டு திறமையினால் மிகப் பெரிய உதவித் தொகையினை

இலங்கைக்குள் மகினாமி மற்றும் சுசுனாமி!

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான மகினாமி மற்றும் சுசுனாமி என்ற இரு கடற்படைக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. 

நல்லாட்சியிலும் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது!

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் வடமாகாணத்தில் சிவில் நிர்வாகம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த வடமாகாண

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்களுக்கு கடும்எச்சரிக்கை விடுத்த நீதவான்!



புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள்

ad

ad