புலம்பெயர் நாடுகளில் எல்லாம் தமிழன் பல சாதனைகளை படைத்துவருகின்றான் . ஈழத்து தமிழன் எடடாத துறைகள் இல்லைகிடடாத பதவிகள் இல்லை . புலம்பெயர் நாடுகளில் சுவிட்சர்லாந்தில் அண்மைக்காலங்களில் எமது பரம்பரை இளவல்கள் அதியுன்னத தொட்டு வருகின்றனர் .இந்த வகையில் சுவிஸின் பாதுகாப்பு , நம்பிக்கை , ரகசியம் பேணல் ,,தூய்மை , துணிச்சல் ,உறுதி ,தேசியப்பற்று என தொட்டு நிற்கும் துறை காவலர் பதவி .25 வயதிலேயே பாசல் மாநகரில் வாழ்ந்து வந்த சுப்பிரமணியம் புதல்வன் நிலவன் இப்போது அந்த உன்னதத்தை அடைந்து சாதித்திருக்கிறான் . ஈழத்தில் புங்குடுதீவை சேர்ந்த இவரது பெற்றோர் சுவிஸில் 30 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றார்கள் . இவர்களும் தாயகத்துக்கு பல்வேறு வழிகளிலும் பங்களிப்பு செய்து வருவோர் என்பதும் குறிப்பிடத்தக்கது . நிலவன் அவர்கள் இந்த உன்னத துறையில் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறோம்