புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2021

பிரிகேடியர் உதயசேன கொரோனாவுக்குப் பலி

www.pungudutivuswiss.com
கொரோனா தொற்று மற்றும் டெங்கு பாதிப்புக்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை இராணுவ பிரிகேடியர் டி.உதயசேன (வயது-53) நேற்று முன் தினம் இரவு உயிரிழந்துள்ளார்.


கொரோனா தொற்று மற்றும் டெங்கு பாதிப்புக்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை இராணுவ பிரிகேடியர் டி.உதயசேன (வயது-53) நேற்று முன் தினம் இரவு உயிரிழந்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை யில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார் என்றும் இராணுவ மரியாதையுடன் நேற்று முற்பகல் பொறளை பொது மயானத்தில் அவருடைய உடலம் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

அவர் கொழும்பு மாலபே பகுதியில் வசித்து வந்தார். பிரிகேடியர் டி.உதயசேனா 31 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றியுள்ளார்

ad

ad